அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் தாய்லாந்தில் நேரடி ஒளிபரப்பு!
Mar 15, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் தாய்லாந்தில் நேரடி ஒளிபரப்பு!

உலக இந்து அறக்கட்டளை நிறுவனர் சுவாமி விக்யானானந்த் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் நடைபெறும் இராமர் கோவில் கும்பாபிஷேகம், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று உலக இந்து அறக்கட்டளை தலைவரும், உலக இந்து அமைப்பின் தலைமை அமைப்பாளருமான சுவாமி விக்யானானந்த் கூறினார்.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உலக இந்து மாநாடு 2023 இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கி இருக்கிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இம்மாநாட்டை, உலக இந்து அறக்கட்டளையின் தலைவரும், உலக இந்து அமைப்பின் தலைமை அமைப்பாளருமான சுவாமி விக்யானந்த் ஒருங்கிணைந்து வருகிறார்.

இந்த நிலையில், சுவாமி விக்யானந்த் கூறுகையில், “அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள இராமர் கோவிலின் கும்பாபிஷேகம், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதையொட்டி, நாங்கள் அயோத்தியில் இருந்து பிரசாதத்தை ஆர்டர் செய்துள்ளோம்.

மேலும், அயோத்தி கோயிலின் பிரதி இங்கு கட்டப்பட்டிருக்கிறது. அயோத்தியில் இருந்து ராம் லல்லா பிறந்த இடத்தின் படத்தையும் கொண்டு வந்திருக்கிறோம். அந்தப் படத்தின் நகல்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும். இந்த பிரம்மாண்ட நிகழ்வை நாம் ஒன்றாக அனுபவிப்போம்.

இன்றைய உலகில் இந்துக்களின் அடையாளத்தையும், மதிப்பையும் மேம்படுத்துவதே உலக இந்து மாநாட்டின் நோக்கம். பொருளாதாரம், கல்வி , ஊடகம் மற்றும் அரசியல் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும். இப்பகுதிகளை வலுப்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பலப்படுத்த முடியும்.

ஒரு தசாப்தத்திற்கு முன்பு, ‘இந்து’ என்ற வார்த்தையின் பொருத்தம் குறைந்துவிட்டதாகத் தோன்றியது. இந்த வீழ்ச்சியை நாங்கள் மாற்றியுள்ளோம். இப்போது, ​​​​உலகமே இந்து அடையாளத்தை பெருமையுடன் பறைசாற்றுகிறது பல நாட்டு தலைவர்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இது மிக முக்கியமான மாற்றம், இதை நாங்கள் எங்களின் வெற்றியாக கருதுகிறோம். 2-வது நீங்கள் கவனித்திருக்க வேண்டியது என்னவென்றால், நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறோம். எங்கள் விதிமுறைகளின்படி, நாங்கள் ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக ‘பாரத்’ என்று அடையாளப்படுத்துகிறோம். ‘பாரத்’ இப்போது பிரதான நீரோட்டமாக மாறிவிட்டது. இது எங்களின் வெற்றி, நமது முயற்சியின் தாக்கம்” என்றார்.

Tags: ayodhyathailandRam TempleLive relay
ShareTweetSendShare
Previous Post

8 பேருக்கு மரண தண்டனை :மேல்முறையீட்டு மனு ஏற்பு!

Next Post

“என் மண், என் மக்கள்” நான்காம் கட்ட யாத்திரை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies