அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் தாய்லாந்தில் நேரடி ஒளிபரப்பு!
Jul 26, 2025, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் தாய்லாந்தில் நேரடி ஒளிபரப்பு!

உலக இந்து அறக்கட்டளை நிறுவனர் சுவாமி விக்யானானந்த் தகவல்!

Web Desk by Web Desk
Nov 24, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் நடைபெறும் இராமர் கோவில் கும்பாபிஷேகம், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று உலக இந்து அறக்கட்டளை தலைவரும், உலக இந்து அமைப்பின் தலைமை அமைப்பாளருமான சுவாமி விக்யானானந்த் கூறினார்.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உலக இந்து மாநாடு 2023 இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கி இருக்கிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இம்மாநாட்டை, உலக இந்து அறக்கட்டளையின் தலைவரும், உலக இந்து அமைப்பின் தலைமை அமைப்பாளருமான சுவாமி விக்யானந்த் ஒருங்கிணைந்து வருகிறார்.

இந்த நிலையில், சுவாமி விக்யானந்த் கூறுகையில், “அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள இராமர் கோவிலின் கும்பாபிஷேகம், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதையொட்டி, நாங்கள் அயோத்தியில் இருந்து பிரசாதத்தை ஆர்டர் செய்துள்ளோம்.

மேலும், அயோத்தி கோயிலின் பிரதி இங்கு கட்டப்பட்டிருக்கிறது. அயோத்தியில் இருந்து ராம் லல்லா பிறந்த இடத்தின் படத்தையும் கொண்டு வந்திருக்கிறோம். அந்தப் படத்தின் நகல்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும். இந்த பிரம்மாண்ட நிகழ்வை நாம் ஒன்றாக அனுபவிப்போம்.

இன்றைய உலகில் இந்துக்களின் அடையாளத்தையும், மதிப்பையும் மேம்படுத்துவதே உலக இந்து மாநாட்டின் நோக்கம். பொருளாதாரம், கல்வி , ஊடகம் மற்றும் அரசியல் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும். இப்பகுதிகளை வலுப்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பலப்படுத்த முடியும்.

ஒரு தசாப்தத்திற்கு முன்பு, ‘இந்து’ என்ற வார்த்தையின் பொருத்தம் குறைந்துவிட்டதாகத் தோன்றியது. இந்த வீழ்ச்சியை நாங்கள் மாற்றியுள்ளோம். இப்போது, ​​​​உலகமே இந்து அடையாளத்தை பெருமையுடன் பறைசாற்றுகிறது பல நாட்டு தலைவர்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இது மிக முக்கியமான மாற்றம், இதை நாங்கள் எங்களின் வெற்றியாக கருதுகிறோம். 2-வது நீங்கள் கவனித்திருக்க வேண்டியது என்னவென்றால், நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறோம். எங்கள் விதிமுறைகளின்படி, நாங்கள் ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக ‘பாரத்’ என்று அடையாளப்படுத்துகிறோம். ‘பாரத்’ இப்போது பிரதான நீரோட்டமாக மாறிவிட்டது. இது எங்களின் வெற்றி, நமது முயற்சியின் தாக்கம்” என்றார்.

Tags: ayodhyathailandRam TempleLive relay
ShareTweetSendShare
Previous Post

8 பேருக்கு மரண தண்டனை :மேல்முறையீட்டு மனு ஏற்பு!

Next Post

“என் மண், என் மக்கள்” நான்காம் கட்ட யாத்திரை

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies