புதிய சிம்கார்டு வாங்க கடும் கட்டுப்பாடுகள் – மத்திய அரசின் புதிய விதிகள் சொல்வது என்ன?
Nov 18, 2025, 12:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய சிம்கார்டு வாங்க கடும் கட்டுப்பாடுகள் – மத்திய அரசின் புதிய விதிகள் சொல்வது என்ன?

Web Desk by Web Desk
Nov 24, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 -ம் தேதி முதல் புதிய சிம்கார்டு வாங்க புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. சட்ட வீதிகளை மீறினால் 10 லட்சம் அபராதம் அல்லது சிறை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலி சிம்கார்டு மோசடி அதிகரித்துள்ளதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும், புதிய சிம்கார்டுகளை வாங்குவதற்கும், கடை விற்பனையாளர்கள் சிம்கார்டு விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளைத் தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்களின் தற்போதைய எண்களுக்கு சிம்கார்டுகளை வாங்கும்போது, ஆதார் ஸ்கேனிங் மற்றும் மக்கள் தொகை தரவு சேகரிப்பு ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவரே, ஒரு ஆதார் எண் மூலம், ஏராளமான சிம்கார்டுகளை வாங்க முடியாது.

இந்த புதிய சிம்கார்டு விதிகள் பொதுமக்களுக்கு மட்டுமல்லாது, சிம் விற்பனையாளர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயனாளிகள் முன்பு போலவே ஒரு ஐடியில் 9 சிம் கார்டுகளைப் பெறலாம் என்றும், வணிக இணைப்பு மூலம் மட்டுமே தனி நபர்கள் சிம் கார்டுகளை மொத்தமாகப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நடைமுறையில் இருந்த விதிமுறைகளை இனி பின்பற்றப்போவதில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

மகனுக்காக கோடிகளை குவித்த கே.சி.ஆர்.: அமித்ஷா விமர்சனம்!

Next Post

உலகின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நாடு இந்தியா

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies