உத்தரகாண்ட் முதல்வரிடம் மீட்புப் பணி குறித்து கேட்டறிந்தார் பிரதமர்
Sep 10, 2025, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்ட் முதல்வரிடம் மீட்புப் பணி குறித்து கேட்டறிந்தார் பிரதமர்

சக்கர ஸ்ட்ரெச்சர்கள் மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் ஒத்திகை

Web Desk by Web Desk
Nov 24, 2023, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஒத்திகையில் ஈடுபட்ட நிலையில், மீட்புப் பணி குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளை கண்காணிப்பதற்காக மாட்லியில் முகாமிட்டுள்ள உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சுரங்கத்திற்கு நேரடியாக சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.

இதனிடையே மீட்பு பணி நிலவரம் குறித்த பிரதமர் கேட்டறிந்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மீட்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சக்கர ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவது தொடர்பான ஒத்திகையில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.
கடந்த 12 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க 800 மிமீ விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் மூலம் சுரங்கப்பாதையில் இடிபாடுகள் வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வழியாக சென்ற NDRF வீரர் ஒருவர் சக்கர ஸ்ட்ரெச்சரில் கீழ்நோக்கி படுத்திருந்தார். குழாய்களுக்குள் போதிய இடவசதி இருந்ததால், மூச்சு விடுவதில் சிரமம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சருக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை

Next Post

திருப்பதி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies