உத்தரகாண்ட் முதல்வரிடம் மீட்புப் பணி குறித்து கேட்டறிந்தார் பிரதமர்
May 5, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்ட் முதல்வரிடம் மீட்புப் பணி குறித்து கேட்டறிந்தார் பிரதமர்

சக்கர ஸ்ட்ரெச்சர்கள் மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் ஒத்திகை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஒத்திகையில் ஈடுபட்ட நிலையில், மீட்புப் பணி குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளை கண்காணிப்பதற்காக மாட்லியில் முகாமிட்டுள்ள உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சுரங்கத்திற்கு நேரடியாக சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.

இதனிடையே மீட்பு பணி நிலவரம் குறித்த பிரதமர் கேட்டறிந்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மீட்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சக்கர ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவது தொடர்பான ஒத்திகையில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.
கடந்த 12 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க 800 மிமீ விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் மூலம் சுரங்கப்பாதையில் இடிபாடுகள் வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வழியாக சென்ற NDRF வீரர் ஒருவர் சக்கர ஸ்ட்ரெச்சரில் கீழ்நோக்கி படுத்திருந்தார். குழாய்களுக்குள் போதிய இடவசதி இருந்ததால், மூச்சு விடுவதில் சிரமம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சருக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை

Next Post

திருப்பதி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Related News

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies