உத்தரகாண்ட் முதல்வரிடம் மீட்புப் பணி குறித்து கேட்டறிந்தார் பிரதமர்
Aug 6, 2026, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்ட் முதல்வரிடம் மீட்புப் பணி குறித்து கேட்டறிந்தார் பிரதமர்

சக்கர ஸ்ட்ரெச்சர்கள் மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் ஒத்திகை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஒத்திகையில் ஈடுபட்ட நிலையில், மீட்புப் பணி குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளை கண்காணிப்பதற்காக மாட்லியில் முகாமிட்டுள்ள உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சுரங்கத்திற்கு நேரடியாக சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.

இதனிடையே மீட்பு பணி நிலவரம் குறித்த பிரதமர் கேட்டறிந்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மீட்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சக்கர ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவது தொடர்பான ஒத்திகையில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.
கடந்த 12 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க 800 மிமீ விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் மூலம் சுரங்கப்பாதையில் இடிபாடுகள் வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வழியாக சென்ற NDRF வீரர் ஒருவர் சக்கர ஸ்ட்ரெச்சரில் கீழ்நோக்கி படுத்திருந்தார். குழாய்களுக்குள் போதிய இடவசதி இருந்ததால், மூச்சு விடுவதில் சிரமம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அமைச்சருக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை

Next Post

திருப்பதி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies