ஸ்ரீரங்கம்: ரெங்கநாதர் கோவிலில் கட்டணக் கொள்ளை - பரபரப்பு புகார்
Aug 19, 2025, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீரங்கம்: ரெங்கநாதர் கோவிலில் கட்டணக் கொள்ளை – பரபரப்பு புகார்

Web Desk by Web Desk
Nov 24, 2023, 08:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் ஏகாதசி பண்டிகையையொட்டி, கட்டணக் கொள்ளை நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயம்.

இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாக வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் ஏகாதசி பண்டிகையொட்டி, கட்டணக் கொள்ளை நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

அதற்கு சாட்சியாக, ஏகாதசி திருநாளை முன்னிட்டு, சந்தனு மண்டபம் நுழைவுச் சீட்டு 4 ஆயிரம் ரூபாயிக்கும், அதுபோல, கிளி மண்டபம் நுழைவுச் சீட்டு 700 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டு பெறுவர்கள் டிசம்பர் 5-ம் தேதிக்குள் திருக்கோவிலில் விண்ணபிக்க வேண்டும் என்றும், அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கட்டணக் கொள்ளைக்கு இந்து அமைப்புகள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதலே திருக்கோவில்களில் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருவதாகப் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஏகாதசி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு

Next Post

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Related News

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

கர்நாடகா : ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – எதிர்கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய தலைவர்களுடன் சந்திப்பு : புதினிடம் எடுத்துரைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய சிவகங்கை ராணுவ வீரருக்கு தங்கப் பதக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி சீர்திருத்த திட்டங்கள் – மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை ஆலோசனை நடத்துகிறார் நிர்மலா சீதாராமன்!

கிருஷ்ணகிரி : ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!

ஆசிய கோப்பை தொடருக்கான ப்ரோமோ வெளியீடு!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies