திருப்பதி ஏழுமலையானுக்குச் சேவை செய்ய விருப்பமா? – இதோ அற்புத வாய்ப்பு
Jul 26, 2025, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்குச் சேவை செய்ய விருப்பமா? – இதோ அற்புத வாய்ப்பு

Web Desk by Web Desk
Nov 25, 2023, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப்புகழ் பெற்ற திருமலை திருப்பதி திருக்கோவிலில் ஏழுமலையானுக்குச் சேவை செய்யவும், உண்டியல் காணிக்கையை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்கவும் தன்னார்வலர்களுக்கு அற்புத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்யத் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வாறு வரும் பக்தர்களைத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முறைப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில், ஏழுமலையான் திருக்கோவிலில் அடுத்த ஆண்டு, அதாவது 2024 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 -ம் தேதி அன்று நடைபெறும் ரதசப்தமிக்காகத் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே, ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்ய வரும் 27 -ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல், 2024 -ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஸ்ரீவாரி சேவை மற்றும் நவநீத சேவையில் பங்கேற்க வரும் 27 -ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும்.

இதே நாளில், உண்டியல் காணிக்கையை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்கவும், www.tirumala.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags: tirumalai tirupati
ShareTweetSendShare
Previous Post

பரணி தீபம் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்?

Next Post

மணல் குவாரி அதிபர்கள் வீட்டில் மீண்டும் புகுந்த E.D அதிகாரிகள் – முழு விவரம்

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies