திருப்பதி ஏழுமலையானுக்குச் சேவை செய்ய விருப்பமா? – இதோ அற்புத வாய்ப்பு
Sep 10, 2025, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்குச் சேவை செய்ய விருப்பமா? – இதோ அற்புத வாய்ப்பு

Web Desk by Web Desk
Nov 25, 2023, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப்புகழ் பெற்ற திருமலை திருப்பதி திருக்கோவிலில் ஏழுமலையானுக்குச் சேவை செய்யவும், உண்டியல் காணிக்கையை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்கவும் தன்னார்வலர்களுக்கு அற்புத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்யத் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வாறு வரும் பக்தர்களைத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முறைப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில், ஏழுமலையான் திருக்கோவிலில் அடுத்த ஆண்டு, அதாவது 2024 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 -ம் தேதி அன்று நடைபெறும் ரதசப்தமிக்காகத் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே, ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்ய வரும் 27 -ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல், 2024 -ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஸ்ரீவாரி சேவை மற்றும் நவநீத சேவையில் பங்கேற்க வரும் 27 -ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும்.

இதே நாளில், உண்டியல் காணிக்கையை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்கவும், www.tirumala.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags: tirumalai tirupati
ShareTweetSendShare
Previous Post

பரணி தீபம் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்?

Next Post

மணல் குவாரி அதிபர்கள் வீட்டில் மீண்டும் புகுந்த E.D அதிகாரிகள் – முழு விவரம்

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies