திருப்பதி ஏழுமலையானுக்குச் சேவை செய்ய விருப்பமா? – இதோ அற்புத வாய்ப்பு
Jan 14, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்குச் சேவை செய்ய விருப்பமா? – இதோ அற்புத வாய்ப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப்புகழ் பெற்ற திருமலை திருப்பதி திருக்கோவிலில் ஏழுமலையானுக்குச் சேவை செய்யவும், உண்டியல் காணிக்கையை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்கவும் தன்னார்வலர்களுக்கு அற்புத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்யத் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வாறு வரும் பக்தர்களைத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முறைப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில், ஏழுமலையான் திருக்கோவிலில் அடுத்த ஆண்டு, அதாவது 2024 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 -ம் தேதி அன்று நடைபெறும் ரதசப்தமிக்காகத் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே, ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்ய வரும் 27 -ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல், 2024 -ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஸ்ரீவாரி சேவை மற்றும் நவநீத சேவையில் பங்கேற்க வரும் 27 -ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும்.

இதே நாளில், உண்டியல் காணிக்கையை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்கவும், www.tirumala.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags: tirumalai tirupati
ShareTweetSendShare
Previous Post

பரணி தீபம் எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்?

Next Post

மணல் குவாரி அதிபர்கள் வீட்டில் மீண்டும் புகுந்த E.D அதிகாரிகள் – முழு விவரம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies