மணல் குவாரி அதிபர்கள் வீட்டில் மீண்டும் புகுந்த E.D அதிகாரிகள் - முழு விவரம்
Sep 10, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் குவாரி அதிபர்கள் வீட்டில் மீண்டும் புகுந்த E.D அதிகாரிகள் – முழு விவரம்

Web Desk by Web Desk
Nov 25, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணல் குவாரி அதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கோவிந்தன் ஆகியோர் வீடுகளில் 2 -வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மணல் குவாரிகளில் ஊழல், முறைகேடு தொடர்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.

மேலும், மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கணக்கில் வராத ரூ.15 கோடி ரூபாய் ரொக்கம், ஒன்றை கிலோ தங்கம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, மணல் குவாரி அதிபர்கள் ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் தலைமறைவானார்கள்.

இந்நிலையில், மணல் குவாரி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று காலை 10 மணி முதல் மணல் குவாரி அதிபர் ரத்தினத்திற்குச் சொந்தமான, திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

மணல் குவாரி அதிபர்கள், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வரவு – செலவு வைத்திருந்ததாக எழுந்த புகாரின் பேரிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Enforcement departmentsand mafia
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையானுக்குச் சேவை செய்ய விருப்பமா? – இதோ அற்புத வாய்ப்பு

Next Post

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா – சிறப்பு பேருந்து – இரயில் இயக்கம்

Related News

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

சென்னையில் தொழிலதிபர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies