காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி
Aug 7, 2025, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி

Web Desk by Web Desk
Nov 25, 2023, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் காட்டு யானைகள் உணவு கிடைத்தவுடன் மீண்டும் வனப்பகுதிக்குச் சென்று விடும். ஒரு சில யானைகள் மட்டும் ஆக்ரோஷம் கொண்டு வீடுகளைத் தாக்குவதும், மனிதர்களைத் தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டத் தொழிற்சாலையில் 55 வயதான பிரான்சிஸ் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் பணி முடித்துவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. இதில், அவர் படுகாயமடைந்தார். சாலையில் சென்றவர்கள் அவரைக் காப்பாற்றி, வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் நீலகிரி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால், கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டப் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதலே, வனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மீது அக்கறை காட்டாமல் வனத்துறை உள்ளது. மேலும், வனவிலங்கு – மனித மோதல் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், வனத்துறையினர் அலட்சியம் காரணமாகவே, தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: taminadu ootywild elephant
ShareTweetSendShare
Previous Post

தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி

Next Post

இந்து அமைப்புகளை வலுப்படுத்துவது காலத்தின் தேவை : ஹோசபாலே

Related News

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies