காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி
Jan 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் காட்டு யானைகள் உணவு கிடைத்தவுடன் மீண்டும் வனப்பகுதிக்குச் சென்று விடும். ஒரு சில யானைகள் மட்டும் ஆக்ரோஷம் கொண்டு வீடுகளைத் தாக்குவதும், மனிதர்களைத் தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டத் தொழிற்சாலையில் 55 வயதான பிரான்சிஸ் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் பணி முடித்துவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. இதில், அவர் படுகாயமடைந்தார். சாலையில் சென்றவர்கள் அவரைக் காப்பாற்றி, வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் நீலகிரி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால், கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டப் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதலே, வனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மீது அக்கறை காட்டாமல் வனத்துறை உள்ளது. மேலும், வனவிலங்கு – மனித மோதல் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், வனத்துறையினர் அலட்சியம் காரணமாகவே, தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

Next Post

வைகை அணையில் இருந்து கரைபுரண்டோடும் வெள்ளம்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies