காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி
Oct 2, 2025, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – நீலகிரியில் பீதி

Web Desk by Web Desk
Nov 25, 2023, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் காட்டு யானைகள் உணவு கிடைத்தவுடன் மீண்டும் வனப்பகுதிக்குச் சென்று விடும். ஒரு சில யானைகள் மட்டும் ஆக்ரோஷம் கொண்டு வீடுகளைத் தாக்குவதும், மனிதர்களைத் தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டத் தொழிற்சாலையில் 55 வயதான பிரான்சிஸ் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் பணி முடித்துவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. இதில், அவர் படுகாயமடைந்தார். சாலையில் சென்றவர்கள் அவரைக் காப்பாற்றி, வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் நீலகிரி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால், கூடலூர் பால்ரோடு பாண்டியார் அரசு தேயிலை தோட்டப் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதலே, வனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மீது அக்கறை காட்டாமல் வனத்துறை உள்ளது. மேலும், வனவிலங்கு – மனித மோதல் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், வனத்துறையினர் அலட்சியம் காரணமாகவே, தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

Next Post

வைகை அணையில் இருந்து கரைபுரண்டோடும் வெள்ளம்

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies