கேள்வி கேட்க லஞ்சம் : திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு எதிரான சிபிஐ விசாரணை
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேள்வி கேட்க லஞ்சம் : திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு எதிரான சிபிஐ விசாரணை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மீது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் என்பவர் சிபிஐயில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவு சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார், அவரின் புகாரின் அடிப்படையில், சபாநாயகர் ஓம் பிர்லா இந்த விஷயத்தை நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணைக்கு அனுப்பியுள்ளார். அந்த விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் சமர்பித்துள்ளது.

இந்நிலையில், லோக்பால் உத்தரவின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பிக்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதகா கூறப்படுகிறது. பூர்வாங்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணையின் முடிவின் அடிப்படையில் எம்.பி.க்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்வது குறித்து சிபிஐ முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

லோக்பால் உத்தரவின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டதால், ஊழல் தடுப்பு அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags:
ShareTweetSendShare
Previous Post

41 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பேச தொலைபேசி வசதி

Next Post

ஆதித்யா எல்-1 இறுதிக்கட்ட பயணத்தில் உள்ளது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies