கேள்வி கேட்க லஞ்சம் : திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு எதிரான சிபிஐ விசாரணை
Nov 12, 2025, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேள்வி கேட்க லஞ்சம் : திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு எதிரான சிபிஐ விசாரணை

Web Desk by Web Desk
Nov 25, 2023, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மீது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் என்பவர் சிபிஐயில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவு சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார், அவரின் புகாரின் அடிப்படையில், சபாநாயகர் ஓம் பிர்லா இந்த விஷயத்தை நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணைக்கு அனுப்பியுள்ளார். அந்த விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் சமர்பித்துள்ளது.

இந்நிலையில், லோக்பால் உத்தரவின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பிக்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதகா கூறப்படுகிறது. பூர்வாங்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணையின் முடிவின் அடிப்படையில் எம்.பி.க்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்வது குறித்து சிபிஐ முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

லோக்பால் உத்தரவின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டதால், ஊழல் தடுப்பு அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags:
ShareTweetSendShare
Previous Post

41 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பேச தொலைபேசி வசதி

Next Post

ஆதித்யா எல்-1 இறுதிக்கட்ட பயணத்தில் உள்ளது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

Related News

டிஜிபி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது!

கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!

திருப்பரங்குன்றம் மலை தீப தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்த காவல்துறை – இந்து அமைப்புகள் கண்டனம்!

சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரி குறைப்பு சாத்தியமில்லை – நிர்மலா சீதாராமன்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை – நயினார் நாகந்திரன்

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் – அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு!

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

டெல்லி கார் வெடிப்பு அரங்கேற்றப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies