கேள்வி கேட்க லஞ்சம் : திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு எதிரான சிபிஐ விசாரணை
Jan 14, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேள்வி கேட்க லஞ்சம் : திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு எதிரான சிபிஐ விசாரணை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மீது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் என்பவர் சிபிஐயில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவு சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார், அவரின் புகாரின் அடிப்படையில், சபாநாயகர் ஓம் பிர்லா இந்த விஷயத்தை நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணைக்கு அனுப்பியுள்ளார். அந்த விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் சமர்பித்துள்ளது.

இந்நிலையில், லோக்பால் உத்தரவின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பிக்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதகா கூறப்படுகிறது. பூர்வாங்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணையின் முடிவின் அடிப்படையில் எம்.பி.க்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்வது குறித்து சிபிஐ முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

லோக்பால் உத்தரவின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டதால், ஊழல் தடுப்பு அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags:
ShareTweetSendShare
Previous Post

41 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பேச தொலைபேசி வசதி

Next Post

ஆதித்யா எல்-1 இறுதிக்கட்ட பயணத்தில் உள்ளது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies