பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட விவகாரம்! - DSP உட்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
Jul 25, 2025, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட விவகாரம்! – DSP உட்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் ரூ. 42,750 கோடி மதிப்பில் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சாலை மார்க்கமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார்.

அப்போது, விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். இதனால், பிரதமரின் கான்வாய், மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்டது.

இதற்கு, அன்றைய சரண்ஜித் சிங் சன்னி அரசை குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், பிரதமரின் பயணத் திட்டங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகக் காங்கிரஸ் அரசு பச்சைப் பொய் கூறியது.

இதனால், பிரதமர் மோடியின் பாதுகாப்பு விதிமீறல் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, பாதுகாப்பு மீறலுக்கு மாநில காவல்துறை அதிகாரிகளே காரணம் என்று உறுதிபடத் தெரிவித்தது.

இதனையடுத்து, பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, குற்றம் சாட்டப்பட்ட 7 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஃபெரோஸ்பூர் காவல்துறைத் தலைவர் குர்பிந்தர் சிங், டிஎஸ்பி-க்கள் பார்சன் சிங் மற்றும் ஜகதீஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜதீந்தர் சிங் மற்றும் பல்விந்தர் சிங், சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோர் முதற்கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பஞ்சாப் சிவில் சர்வீஸ் விதிகள் 1970, பிரிவு 8 -ன் கீழ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் கடும் குற்றம் செய்துள்ளதால், பணியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: pm convoy
ShareTweetSendShare
Previous Post

விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய முகமது ஷமி!

Next Post

உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி மீண்டும் தொடக்கம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies