கோவில் கொடி மரத்தை வணங்கினால் என்ன நன்மை கிடைக்கும்?
Jul 23, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவில் கொடி மரத்தை வணங்கினால் என்ன நன்மை கிடைக்கும்?

Web Desk by Web Desk
Nov 26, 2023, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறிய கோவிலாக இருந்தாலும், அல்லது பெரிய கோவிலாக இருந்தாலும் சரி, அந்த கோவில் முன்பு அழகிய கொடி மரம் இருக்கும்.

இந்த கொடி மரம், தண்டு சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் செய்வது வழக்கம். கொடி மரம் ராஜகோபுரத்தைவிட அதிக உயரத்தில் இருக்காது. ஆனால், கருவறை விமானத்துக்கு நிகராக அமைக்கப்பட்டிருக்கும்.

கொடி கம்பத்தின் 5 -ல் ஒரு பாகம் பூமியில் உள்ளே பதிந்து இருக்குமாறும், அதன் அடியிலிருந்து உச்சி வரை 7 பாகமாக்கி, சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர்.

பிரம்ம பாகம் எனக் கூறப்படும், அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்தும். அதன் மேல் உள்ள எண்கோணமாயிருக்கும் பாகம் விஷ்ணு பாகமாகும்.

இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிப்பதால், அது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். எனவே, கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்களின் முத்தொழில்களையும் உணர்த்துகிறது.

நமது முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளது போலவே, 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி பெருமையும், புகழும் வாய்ந்த கொடி மரத்தை தொட்டும், சுற்றி வந்தும் வணங்க வேண்டும். கொடி மரம் மூலவருக்கு நிகரானது என்பதால், கொடி மரம் அருகில் நின்று செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் மூலவரிடம் எதிரொலிக்கும். விரைவில் நிறைவேறும்.

எனவே, சுவாமி தரிசனம் செய்பவர்கள் மறக்காமல் கொடி மரத்தை வணங்கி அருள் பெறவேண்டும்.

Tags: KODI MARAM
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டி : விற்று தீர்ந்த டிக்கெட்கள்!

Next Post

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : இந்தியா பேட்டிங்!

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies