கோவில் கொடி மரத்தை வணங்கினால் என்ன நன்மை கிடைக்கும்?
Apr 30, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவில் கொடி மரத்தை வணங்கினால் என்ன நன்மை கிடைக்கும்?

Murugesan M by Murugesan M
Nov 26, 2023, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறிய கோவிலாக இருந்தாலும், அல்லது பெரிய கோவிலாக இருந்தாலும் சரி, அந்த கோவில் முன்பு அழகிய கொடி மரம் இருக்கும்.

இந்த கொடி மரம், தண்டு சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் செய்வது வழக்கம். கொடி மரம் ராஜகோபுரத்தைவிட அதிக உயரத்தில் இருக்காது. ஆனால், கருவறை விமானத்துக்கு நிகராக அமைக்கப்பட்டிருக்கும்.

கொடி கம்பத்தின் 5 -ல் ஒரு பாகம் பூமியில் உள்ளே பதிந்து இருக்குமாறும், அதன் அடியிலிருந்து உச்சி வரை 7 பாகமாக்கி, சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர்.

பிரம்ம பாகம் எனக் கூறப்படும், அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்தும். அதன் மேல் உள்ள எண்கோணமாயிருக்கும் பாகம் விஷ்ணு பாகமாகும்.

இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிப்பதால், அது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். எனவே, கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்களின் முத்தொழில்களையும் உணர்த்துகிறது.

நமது முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளது போலவே, 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி பெருமையும், புகழும் வாய்ந்த கொடி மரத்தை தொட்டும், சுற்றி வந்தும் வணங்க வேண்டும். கொடி மரம் மூலவருக்கு நிகரானது என்பதால், கொடி மரம் அருகில் நின்று செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் மூலவரிடம் எதிரொலிக்கும். விரைவில் நிறைவேறும்.

எனவே, சுவாமி தரிசனம் செய்பவர்கள் மறக்காமல் கொடி மரத்தை வணங்கி அருள் பெறவேண்டும்.

Tags: KODI MARAM
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டி : விற்று தீர்ந்த டிக்கெட்கள்!

Next Post

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : இந்தியா பேட்டிங்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies