தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தடை!
Jul 26, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தடை!

நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானாவில் ரைது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ரைது பந்து (Rythu Bandhu) திட்டத்தின் கீழ், விவசாயிக்கு ஏக்கருக்கு 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி நேரடியாக ஒவ்வொரு விவசாயியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளவரை நிதி உதவி வழங்க தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த திட்டத்தை விளம்பரப்படுத்துவதன் மூலம் நடத்தை விதிகள் மீறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் எந்த வடிவத்திலும் அல்லது வாக்குறுதி மூலம் நிதி மானியங்களை அறிவிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி. ஹரீஷ் ராவ், விளம்பரப்படுத்தும் நோக்கில் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு நாட்களுக்கு முன்பு, Rythu Bandhu ஊக்கத்தொகையை வழங்க தெலுங்கானா அரசுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.

தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: telunganaelection commission of india
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி பிறந்த நாள்! – அண்ணாலை வெளியிட்ட ரகசியம்!!

Next Post

தோல்வியடைந்த வீரர்களைக் காண நாட்டின் பிரதமர் செல்வது இதுவே முதல்முறை!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies