தெலுங்கானா தேர்தலில் மதுபான அரசியல்!
Jul 26, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கானா தேர்தலில் மதுபான அரசியல்!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரூ. 709 கோடி ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது.

தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல் 30-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 119 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 80 வயது நிரம்பிய முதியோர் வீட்டில் இருந்து வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

சோதனை அடிப்படையில் ஹைதராபாத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே, தெலுங்கானா தேர்தலில் வாக்காளர்களைக் கவரும் வகையில், அவர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அரசியல் கட்சிகள் வாரி வழங்கி வருகிறது.

குறிப்பாக, தங்கம், வெள்ளி, மடிக்கணிணி, வாகனங்கள் மற்றும் குக்கர், சேலைகள் என ரூ. 269 கோடியே 46 லட்சம் மதிப்புடன், மொத்தம் ரூ. 709 கோடி மதிப்பிலான பொருட்களைத் தேர்தல் ஆணையம் இதுவரை பறிமுதல் செய்துள்ளது.

குறிப்பாக, ரூ. 117 கோடியே 86 லட்சம் மதிப்பிலான மது பானங்களும், போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மட்டுமே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், நேர்மையுடன் வாக்கு சேகரித்து வருகிறது. மற்ற கட்சிகள் பணத்தை வாரி இறைத்து செலவு செய்து வருகிறது.

Tags: election commission of india
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : தக்கவைக்கப்பட்ட சிஸ்கே வீரர்கள்!

Next Post

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் குருத்வாராக்கள்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies