வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் குருத்வாராக்கள்!
Jul 26, 2025, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் குருத்வாராக்கள்!

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு குருத்வாராக்களில் குவியும் சீக்கியர்கள்!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட சீக்கிய குருத்வாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் பிறந்தார்.

ஏப்ரல் மாதத்தில் அவர் பிறந்திருந்தாலும், ஒவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாத பெளர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்காக குரு நானக் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.

அதிகாலை 4 மணியளவில் சீக்கிய பக்திப் பாடல்கள், குரு கிரந்த சாகிப்பில் உள்ள அறிவுரைகள் ஆகியவற்றுடன் குருநானக் ஜெயந்தி கொண்டாடங்கள் தொடங்கின. இதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இலவச உணவு பரிமாறப்பட்டது.

குருநானக் ஜெயந்தியையொட்டி சீக்கிய குருத்வாராக்கள் மலர்களாலும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் காலை முதலே சீக்கியர்கள் வழிபாட்டிற்காக குவிந்து வருகின்றனர்.

இதேபோல், இமாச்சல பிரதேசம் மண்டியில் உள்ள குருத்வாரா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்ரீ ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்வாரா வண்ண விளக்குகளில் ஜொலிக்கிறது.

Tags: guru nanakShining Gurdwaras!
ShareTweetSendShare
Previous Post

தெலுங்கானா தேர்தலில் மதுபான அரசியல்!

Next Post

ஐபிஎல் : விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies