இந்திய தூதரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!
Mar 15, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தூதரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் குருத்துவாராவுக்கு சென்ற இந்திய தூதரை காலிஸ்தான் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் உள்ள ஹிக்ஸ்வில்லே குருத்துவாராவிற்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் அவரை தடுத்து நிறுத்தி தாக்க முற்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தரஞ்சித் சிங் சந்துவின் தந்தை சுதந்திரத்துக்கு முன் குருத்துவாராவுக்காக சாபி வாலா மோர்ச்சாவுக்காகப் போராடியவர். அவரை இப்படிக் கேவலப்படுத்துவது நியாயமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் காலிஸ்தான பிரிவினைவாதிகளின் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஜூலை மாதம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் குழு தீவைத்து தாக்குதல் நடத்தியது.

கடந்த செப்டம்பர் மாதம், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள குருத்துவாராவிற்குள் நுழைய இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி அனுமதி மறுக்கப்பட்டார்.

Tags: americaAmbassador of India
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு : ஜன்னல் கண்ணாடி சேதம்!

Next Post

கிரீஸ் புயல் : கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies