இந்திய தூதரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!
Jan 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தூதரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் குருத்துவாராவுக்கு சென்ற இந்திய தூதரை காலிஸ்தான் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் உள்ள ஹிக்ஸ்வில்லே குருத்துவாராவிற்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் அவரை தடுத்து நிறுத்தி தாக்க முற்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தரஞ்சித் சிங் சந்துவின் தந்தை சுதந்திரத்துக்கு முன் குருத்துவாராவுக்காக சாபி வாலா மோர்ச்சாவுக்காகப் போராடியவர். அவரை இப்படிக் கேவலப்படுத்துவது நியாயமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் காலிஸ்தான பிரிவினைவாதிகளின் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஜூலை மாதம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் குழு தீவைத்து தாக்குதல் நடத்தியது.

கடந்த செப்டம்பர் மாதம், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள குருத்துவாராவிற்குள் நுழைய இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி அனுமதி மறுக்கப்பட்டார்.

Tags: americaAmbassador of India
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு : ஜன்னல் கண்ணாடி சேதம்!

Next Post

கிரீஸ் புயல் : கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies