மும்பை தாக்குதலின் போது பிரதமராக மோடி இருந்திருந்தால்...! - அசாம் முதல்வர் சொன்ன கருத்து!
Jul 25, 2025, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை தாக்குதலின் போது பிரதமராக மோடி இருந்திருந்தால்…! – அசாம் முதல்வர் சொன்ன கருத்து!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் போது பிரதமராக மோடி இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீவிரவாதிகளில் ஒருவரான அஜ்மல் அமீர் கசாப் உயிருடன் பிடிபட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக அசாம் முதலமைச்சசர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசியவர், “இது மிகவும் சோகமான நாள் என அவர் குறிப்பிட்டார். தீவிரவாத தாக்குதல் நடந்த நேரத்தில் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் எனறு அவர் கூறினார்.

மேலும் செய்ய வேண்டியதைச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்படுவதாக கூறினார்.

Tags: central government minister
ShareTweetSendShare
Previous Post

புனே செல்லும் குடியரசுத் தலைவர்!

Next Post

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 4 -ம் தேதி தொடக்கம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies