அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில்!
Mar 15, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2023, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுய சார்பு இந்தியாவை வலுப்படுத்தும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் விளைவாக, அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில் தயாரிக்கப்படும் என்று 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதி வேகம், மின்சாரச் சேமிப்பு, பயண நேரம் குறைவு, பயணிகளை விரைவாகக் கொண்டு சேர்க்கும் திறன், வை-பை வசதி, ஜிபிஎஸ் கருவி, பயணிகள் தகவல் மையம், கண்காணிப்பு கேமிரா, அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள், சுழலும் இருக்கைகள், விமானத்தில் இருப்பது போன்று பயோ-வேக்கும் கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்புகளுடன் வந்தே பாரத் இரயில் இயக்கப்படுகிறது.

முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் இரயில், ஓட்டுநர் இல்லாமல் செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படுகிறது.

ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு எஞ்சின் உள்ளால் தாமாகவே உந்தித்தள்ளும் திறன் கொண்டது.

வந்தே பாரத் இரயில் முதன் முதலில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப் பின்னர் இந்த இரயில் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது.

தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளைக் கொண்டது. இதில், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகளும் உள்ளடக்கியது.

வந்தே பாரத் இரயில் 1,100 பயணிகளுடன், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. மேலும், வழக்கமான ஸ்டீல் தகட்டில் இலாலாமல் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்குப் பயண நேரம் 25 சதவீதம் முதல் முதல் 45 சதவீதம் வரை குறைகிறது. மேலும், இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா சர்வோ டிரைவ்ஸ் லிமிட் என்ற நிறுவனத்துக்கு 44 வந்தே பாரத் இரயிலை தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. வந்தே பாரத் இரயில் வடிவமைப்புக்காகச் சென்னை, கபூர்தலா உள்ளிட்ட 3 இரயில்வே செட்களை இரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது.

அதேபோல, சுற்றுசூலுக்கு உகந்த வகையில், ஹைட்ரஜன் இரயில் 35 இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் இரயில், ஹரியானாவின் ஜின்ட் முதல் சோனிபட் வரை வரும் டிசம்பர் மாதம் முதல் இயக்கப்பட உள்ளது.

மேலும், புல்லட் இரயில் இயக்கும் முயற்சியில் இரயில்வேதுறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், குஜராத் மாநிலம் சூரத் முதல் பிலிமொரா வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரயில் 2026-ல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு வகையில், உலகத் தரம் வாய்ந்த இரயில்வேத்துறையை உருவாக்கும் வகையில், நவீன வசதிகளுடன் இரயில்வேதுறை மாற்றியமைத்து வருகிறது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.

இதனாலே, பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும், பொது மக்களின் ஏகோபித்த ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது.

Tags: vandhebharathexpress
ShareTweetSendShare
Previous Post

BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது! : அமித் ஷா

Next Post

தருமபுரி : பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies