கனடா ஆதாரங்களை தரவில்லை: இந்தியத் தூதர்!
Mar 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா ஆதாரங்களை தரவில்லை: இந்தியத் தூதர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை மட்டுமே கனடா பகிர்ந்தது. ஆதாரங்களை தரவில்லை என்று கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியிருக்கிறார்.

கடந்த வாரம் அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்வதற்கான சதித் திட்டத்தை அமெரிக்கா கண்டறிந்ததாகவும், இச்சதித் திட்டத்தில் இந்தியா ஈடுபட்டிருப்பதாக கவலையின் காரணமாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்தி வெளியானது.

இந்த நிலையில், கனடா நாட்டின் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, “அமெரிக்கா வழங்கிய தகவல்கள் அந்நாட்டிள்ள குண்டர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் மற்றும் துப்பாக்கி விற்பவர்களுக்கு இடையேயான தொடர்பு.

மேலும் சில இந்திய தொடர்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு நான் இந்திய தொடர்புகள் என்று குறிப்பிடுவது இந்திய அரசாங்கத்தின் தொடர்புகளை இல்லை. அங்கு, 1.4 பில்லியன் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் சிலரது தொடர்புகள் உள்ளன. அவர்கள் விசாரிக்கத் தயாராக உள்ளனர்.

ஏனெனில் சட்டப்பூர்வமாக வழங்கக்கூடிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. மேலும், நான் புரிந்துகொண்ட வரையில், அமெரிக்க விசாரணையால், இந்தியா-அமெரிக்க உறவுகளில் எந்த சிக்கலும் இல்லை. உறவு மிகவும் மேம்பட்ட கட்டத்தில் உள்ளது. எனவே, இந்தியாவிற்குள்ளேயே சிறந்த தகவல்கள் பகிரப்படும் என்று கருதுகிறேன்.

அதேசமயம், கனடா விவகாரத்தில் உரையாடல்கள் மட்டுமே நடந்தன. நாங்கள் செய்ய விரும்பிய விசாரணையை மேற்கொள்ள எங்களுக்கு பொருத்தமான தகவல்கள் தேவைப்பட்டன. அத்தகவல்கள் இல்லாத காலம் வரை, சட்டத்தின் ஆட்சி உள்ள நாட்டில், விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரை சுட்டுக் கொன்றதில் எங்கள் அரசாங்கத்தின் தொடர்பு இல்லை என்பதை இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து உங்களுக்கும் உங்கள் பார்வையாளர்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

Tags: americaCanadaEnvoy
ShareTweetSendShare
Previous Post

41 தொழிலாளர்கள் இன்று மீட்க வாய்ப்பு?

Next Post

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில் – ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies