41 தொழிலாளர்கள் இன்று மீட்க வாய்ப்பு?
Oct 26, 2025, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

41 தொழிலாளர்கள் இன்று மீட்க வாய்ப்பு?

மீட்புப்பணி நிலவரம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்று மீட்க வாய்ப்பு உள்ளதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செங்குத்து மற்றும் பக்கவாட்டு துளையிடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீட்புப்பணியின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இதனிடையே மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மீட்புப்பணியில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நமது இலக்கு 57 மீட்டர். தற்பேது வரை 52 மீட்டரை அடைந்துள்ளோம்.

குழாய் சென்றவுடன், தொழிலாளர்களை வெளியே கொண்டு வரும் பணி தொடங்கும் என்றும், அனைவரும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல், இன்று நான் பாசிட்டிவாக இருக்கிறேன். மலையின் உச்சியில் துளையிடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

41 தொழிலாளர்களும் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags: rescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு – கால அவகாசம் நீடிப்பு!

Next Post

கனடா ஆதாரங்களை தரவில்லை: இந்தியத் தூதர்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies