மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது - உச்ச நீதிமன்றம் கறார்
Jul 7, 2025, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது – உச்ச நீதிமன்றம் கறார்

Web Desk by Web Desk
Nov 28, 2023, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 -ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம், தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், நிலம் ஒதுக்கீட்டில் கால தாமதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் கடன் வழங்க முன்வந்தது. அதற்கான நடைமுறைகள், ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே, எய்ம்ஸ் கட்டிடப் பணிகளுக்காகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, 2 கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என்றும், எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாகக் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags: Madurai Aiims
ShareTweetSendShare
Previous Post

சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் சஸ்பெண்ட் – காரணம் என்ன?

Next Post

900 கருக்கலைப்பு செய்த டாக்டர் – அதிர்ச்சி தகவல்!

Related News

பெரம்பலூர் அருகே பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை!

மகாராஷ்டிரா : வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

கேரளா : 18 அடி நீள ராஜநாகத்தை லாவகமாக பிடித்த வனத்துறை அதிகாரி!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ வழக்கு : நிபந்தனையுடன் ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

தஞ்சை : மணல் ஏற்றி செல்லும் லாரியால் மக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரிக்கு இன்று முதல் தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தெலங்கானா : தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு!

திருவண்ணாமலை : பைக்கை திருட முயன்றவர்களை கட்டி வைத்து அடித்த மக்கள்!

பாகிஸ்தான் : அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு!

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

பைக் வாங்குவோருக்கு பரிசுகள் வழங்கும் டிரையம்ப்!

திண்டுக்கல் : கிணற்றுக்குள் விழுந்து மான்குட்டி பத்திரமாக மீட்பு!

கர்வ் மாடல் விலையை உயர்த்திய டாடா நிறுவனம்!

பயணிகளை கையாள்வதில் திருச்சி விமான நிலையம் முதலிடம்!

கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் : காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies