நெருக்கடியான நேரத்தில் உதவிகளை செய்யும் சீக்கியர்கள் : ஆளுநர் ஆர்.என்.ரவி!
Jun 28, 2025, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெருக்கடியான நேரத்தில் உதவிகளை செய்யும் சீக்கியர்கள் : ஆளுநர் ஆர்.என்.ரவி!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர், வெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியான நேரத்தில் முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்யக்கூடியவர்கள் சீக்கியர்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள குருநானக் சத் சங்க அரங்கில் குருநானக் ஜெயந்தி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.

நாட்டில், சீக்கியா்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் சிறந்த சமூக சேவை செய்பவா்களாக விளங்கி வருகின்றனர்.

சீக்கிய மதத்தில் குருமாா்களின் போதனைகளை சரியான முறையில் கடைப்பிடிக்கக்கூடிய மக்களாக சீக்கியா்கள் இருந்து வருகிறாா்கள் என அவர் தெரிவித்தார்.

போர், வெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியான நேரத்தில் முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்யக்கூடியவர்கள் சீக்கியர்கள் என ஆளுநர் புகழாரம் சூட்டினார்.

விழாவில், ஸ்ரீகுருநானக் சத் சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திர சிங் பாசின், பொதுச்செயலா் சுா்ஜித் சிங் மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags: RN Ravigovernor rn ravi
ShareTweetSendShare
Previous Post

வீனஸை ஆய்வு செய்ய சுக்ரயான் தயார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

Next Post

சபரிமலை: 2039-ஆம் ஆண்டு வரை படி பூஜை முன்பதிவு!

Related News

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 1 லட்சம் கோடி சேதம்!

ராமநாதபுரத்தில் மதுபான பார் உரிமையாளர் மீது தாக்குதல் – 3 பேர் கைது!

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு!

அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்வு!

ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 88,000 கன அடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

அருப்புக்கோட்டை அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு வழங்கப்பட்ட இயந்திர யானை!

ஆத்தூர் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேசன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம்!

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இரு ஆண்டுகளாக திறக்கப்படாத இ.டாய்லெட்!

ஆண்டிபட்டி அருகே மாம்பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்ட விவசாயிகள்!

மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!

இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு ஹாக்கி ஆண்கள்!

தலைமை காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு – தஙகம் என நினைத்து கவரிங் செயினை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!

திமுகவிற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை – அண்ணாமலை

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் பழுது – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies