உத்தரகாசி : சற்று நேரத்தில் மீட்புப் பணி தொடக்கம்!
Jun 15, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாசி : சற்று நேரத்தில் மீட்புப் பணி தொடக்கம்!

பைப் பொருத்தும் பணி நிறைவு : உத்தரகாண்ட் முதல்வர்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சுரங்கத்திற்குள் பைப் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், தொழிலாளர்களை மீட்கும் பணி சற்று நேரத்தில் தொடங்கும் என உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீட்புப்பணியின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் பைப் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களை மீட்கும் பணி சற்று நேரத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். சுரங்கத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்பூலன்ஸ்கள் தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கத்திற்கு உள்ளே எடுத்து செல்லப்படுகிறது ராணுவ வீரர்கள், மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

மீட்கப்படும் தொழிலாளர்கள் சில்க் யாராவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள சின்யாலிசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

அங்கு 41 ஆக்சிஜன் படுக்கைகள் அடங்கிய தனி வார்டு தொழிலாளர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.

சீரற்ற நிலையில் இருந்த சுரங்கப்பாதைக்கு வெளியே உள்ள சாலை சீரமைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் சீராக செல்ல சாலைகளில் மண் போடப்பட்டுள்ளது.

மேலும் தொழிலளார்களை வரவேற்கும் விதமாக மாலைகள் உள்ளிட்டவை சுரங்கத்திற்குள் எடுத்து செல்லப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Tags: Tunnelrescue 41 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

இந்திய ரசிகர்களை சீண்டும் கம்மின்ஸ்!

Next Post

பார்முலா 4 கார் பந்தயம் – தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை!

Related News

முருகன் பக்தர்கள் மாநாடு : 90 சதவீத பணிகள் நிறைவு – நாளை முதல் பக்தர்கள் பூஜை செய்ய ஏற்பாடு!

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

மேகமலை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டது பாக். சதியா?

இஸ்ரேல் – ஈரான் போர் : மத்தியஸ்தத்துக்கு மறுக்கும் புதின்!

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு : குளிக்க 2-வது நாளாக தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ரத்து!

நீலகிரி : நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

கேரளா : அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்!

கர்நாடகா : பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை!

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies