மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
Nov 15, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

தொழிலாளர்களின் தைரியம், நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பிரதமர் பெருமிதம்!

Web Desk by Web Desk
Nov 29, 2023, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்கள் நேற்று இரவு மீட்கப்பட்டனர். அவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார்.

அப்போது “உத்தரகாசியில் உள்ள எங்கள் சகோதரர்களின் மீட்பு நடவடிக்கையின் வெற்றியால் நான் வியப்படைகிறேன். சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், உங்கள் தைரியத்தாலும் பொறுமையின் காரணமாகவும் நீங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

“நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, எங்களின் நண்பர்கள் அவர்களது குடும்பத்தினருடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் குடும்பத்தினர் குறிப்பிடத்தக்க பொறுமையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் மரியாதைக்கும் நன்றிக்கும் தகுதியானவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சோதனையைத் தாங்கிய தொழிலாளர்களின் தைரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்த மீட்புப் படையினரின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

மேலும், தொழிலாளர்களின் நிலை மற்றும் நலன் குறித்தும் உத்தரகாண்ட் முதல்வரிடம் விவரங்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

மீட்கப்பட்டதொழிலாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

Next Post

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies