மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
Jan 14, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

தொழிலாளர்களின் தைரியம், நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பிரதமர் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்கள் நேற்று இரவு மீட்கப்பட்டனர். அவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார்.

அப்போது “உத்தரகாசியில் உள்ள எங்கள் சகோதரர்களின் மீட்பு நடவடிக்கையின் வெற்றியால் நான் வியப்படைகிறேன். சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், உங்கள் தைரியத்தாலும் பொறுமையின் காரணமாகவும் நீங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

“நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, எங்களின் நண்பர்கள் அவர்களது குடும்பத்தினருடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் குடும்பத்தினர் குறிப்பிடத்தக்க பொறுமையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் மரியாதைக்கும் நன்றிக்கும் தகுதியானவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சோதனையைத் தாங்கிய தொழிலாளர்களின் தைரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்த மீட்புப் படையினரின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

மேலும், தொழிலாளர்களின் நிலை மற்றும் நலன் குறித்தும் உத்தரகாண்ட் முதல்வரிடம் விவரங்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

மீட்கப்பட்டதொழிலாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

Next Post

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies