தென் தமிழகத்தில் கலவர சூழல் - டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்!
Aug 19, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென் தமிழகத்தில் கலவர சூழல் – டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Nov 29, 2023, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் தமிழகத்தில் கலவர சூழல் உள்ளதால், பாதுகாப்பு கருதி துணை இராணுவப்படையை மத்திய அரசு அனுப்ப வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

தமிழகத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 1995 – ம் ஆண்டில் நடந்ததைப் போன்ற கலவரச் சூழல், தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும், தென் மாவட்டங்களில் 50 -க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளன. இதில்அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

தனது சொந்த நிலத்தில் உழைத்துப் பிழைப்பதற்கு வழியின்றி அஞ்சி வாழ வேண்டி உள்ளது அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உள்ளது. காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 90 சதவீதம் உள்ளதே இதற்குக் காரணம்.

தென் மாவட்டங்களில் கலவரம் வெடித்தால் அதை வைத்து அரசியல் அதாயம் அடையலாம் என தி.மு.க அரசு நினைக்கிறது. தென் மாவட்டங்களில் நடந்த ஜாதி ரீதியான தாக்குதல், ஒடுக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை முறையாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்புக் குழுவை அனுப்பி வைக்கவேண்டும்.

மேலும், தென் மாவட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், துணை ராணுவப் படையை அங்கு நிறுத்தி வைக்க வேண்டும். சமூக விரோதிகளுக்குத் துணையாக உள்ள காவல்துறையினரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: krishnaswamy
ShareTweetSendShare
Previous Post

குடியரசுத் தலைவருக்கு புதிய வாக்காளர் அட்டை – ஏன் தெரியுமா?

Next Post

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ட்ரோன்கள்: அனுராக் தாக்கூர்!

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies