குடியரசுத் தலைவருக்கு புதிய வாக்காளர் அட்டை – ஏன் தெரியுமா?
Jul 5, 2025, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசுத் தலைவருக்கு புதிய வாக்காளர் அட்டை – ஏன் தெரியுமா?

Web Desk by Web Desk
Nov 29, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஓடிசா மாநிலம், மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். இதனால், இதுவரை நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் ஓடிசாவில் வாக்களித்து வந்தார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவராக, திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது முகவரி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, குடியரசுத் தலைவரின் வசிப்பிடம் உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் அதிகாரிகள் நேரில் சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-க்கு டெல்லியில் வாக்களிக்கும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனால், குடியரசுத் தலைவராக இருக்கும் காலம் வரை அவர் டெல்லியில் வாக்களிப்பார் என தேர்தல் ஆணைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: President Droupadi Murmuvoters id
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் விடுவிப்பு: விமானம் மூலம் சென்னை வருகை!

Next Post

தென் தமிழகத்தில் கலவர சூழல் – டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies