வால்பாறையில் யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சம்!
Oct 16, 2025, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வால்பாறையில் யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சம்!

Web Desk by Web Desk
Nov 29, 2023, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா தேயிலை எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

வால்பாறையில் குறிப்பாக, சிறுகுன்றா, குரங்குமுடி, முருகன் எஸ்டேட், புதுத்தோட்டம், பச்சமலை, தாய்முடி, வறட்டுப்பாறை, சங்கிலிரோடு, ஊசிமலை மட்டம் உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன.

பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டங்களில், யானைகள் உலா வருவதால், தேயிலைத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் உலா வரும் யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொள்கின்றன. மேலும், அப்பகுதியில் பொருட்களைச் சேதப்படுத்தி விட்டு செல்கின்றன.

இந்த நிலையில், சிறுகுன்றாவில் உள்ள, 12-ஆம் நம்பர் தேயிலை காட்டில், நேற்று அதிகாலை முதல் யானைகள் கூட்டமாக முகாமிட்டது.

இதனால், தொழிலாளர்கள் தேயிலைப் பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கனமழை!

Next Post

பஞ்சாப்பில் ஒரு கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies