உருகும் இமயமலை: ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!
Jan 14, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உருகும் இமயமலை: ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் இமயமலையில் பனிப்பாறைகள் அபாயகரமான அளவில் உருகி வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உடனடி உதவி அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளா் ஆண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்திருக்கிறார்.

துபாயில் 28-வது ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் 198 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். மாநாட்டின் ஒரு பகுதியாக மலைப் பகுதி நாடுகளுடனான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரெஸ் பேசுகையில், “நேபாளத்தில் மலைகளை மூடிய பனி கடந்த 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு உருகிவிட்டன. அதேபோல, இமயமலையின் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகின்றன. இது புவி வெப்பமடைந்து வருவதன் நேரடித் தாக்கத்தால் நிகழ்ந்திருக்கிறது.

இதனால், பேரழிவு ஏற்படக் கூடும். நேபாளம் போன்ற பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளின் தேவையைப் பூா்த்தி செய்ய உடனடி உதவி அவசியம். ஆனால், பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ வளா்ந்த நாடுகளால் உறுதியளிக்கப்பட்டுள்ள நிதி, தேவையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.

எனவே, வளரும் நாடுகளின் தேவைகளை முழுமையாக பூா்த்தி செய்யும் வகையில், சா்வதேச நிதி அமைப்புகள் மற்றும் பன்முக வளா்ச்சி வங்கிகளில் சீா்திருத்தங்கள் அவசியம்.

மேலும், வளரும் நாடுகளின் தேவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதோடு, இன்றைய உலகை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்களை வலியுறுத்தும் முடிவுகள், தற்போதைய மாநாட்டில் எட்டப்பட வேண்டும்.

பனிப்பாறைகள் முழுமையாக உருகி விட்டால், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீரோட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். இது சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு பெரும் இடா்ப்பாட்டை ஏற்படுத்தும். ஆகவே, பனிப்பாறைகள் உருகும் பிரச்னைக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்றாா்.

இக்கூட்டத்தில், நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹல் உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இம்மாநாடு டிசம்பா் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags: UN Secretary guterresHimalayan hillsSnow
ShareTweetSendShare
Previous Post

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாள்! – பிரதமர் மோடி அஞ்சலி

Next Post

மிக்ஜாம் புயல்: 5 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies