உருகும் இமயமலை: ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உருகும் இமயமலை: ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 12:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் இமயமலையில் பனிப்பாறைகள் அபாயகரமான அளவில் உருகி வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உடனடி உதவி அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளா் ஆண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்திருக்கிறார்.

துபாயில் 28-வது ஐ.நா. பருவநிலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் 198 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். மாநாட்டின் ஒரு பகுதியாக மலைப் பகுதி நாடுகளுடனான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரெஸ் பேசுகையில், “நேபாளத்தில் மலைகளை மூடிய பனி கடந்த 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு உருகிவிட்டன. அதேபோல, இமயமலையின் பனிப்பாறைகள் அபாய அளவில் உருகி வருகின்றன. இது புவி வெப்பமடைந்து வருவதன் நேரடித் தாக்கத்தால் நிகழ்ந்திருக்கிறது.

இதனால், பேரழிவு ஏற்படக் கூடும். நேபாளம் போன்ற பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளின் தேவையைப் பூா்த்தி செய்ய உடனடி உதவி அவசியம். ஆனால், பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ வளா்ந்த நாடுகளால் உறுதியளிக்கப்பட்டுள்ள நிதி, தேவையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.

எனவே, வளரும் நாடுகளின் தேவைகளை முழுமையாக பூா்த்தி செய்யும் வகையில், சா்வதேச நிதி அமைப்புகள் மற்றும் பன்முக வளா்ச்சி வங்கிகளில் சீா்திருத்தங்கள் அவசியம்.

மேலும், வளரும் நாடுகளின் தேவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதோடு, இன்றைய உலகை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்களை வலியுறுத்தும் முடிவுகள், தற்போதைய மாநாட்டில் எட்டப்பட வேண்டும்.

பனிப்பாறைகள் முழுமையாக உருகி விட்டால், சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீரோட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். இது சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு பெரும் இடா்ப்பாட்டை ஏற்படுத்தும். ஆகவே, பனிப்பாறைகள் உருகும் பிரச்னைக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்றாா்.

இக்கூட்டத்தில், நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹல் உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இம்மாநாடு டிசம்பா் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags: UN Secretary guterresHimalayan hillsSnow
Share
Tweet
SendShare
Previous Post

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாள்! – பிரதமர் மோடி அஞ்சலி

Next Post

மிக்ஜாம் புயல்: 5 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies