சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழப்பு!
Sep 9, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழந்து விட்டதாக மாநில அரசு அறிவித்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், லோனாக் ஏரிப் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனா, தீஸ்தா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 77 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 2 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. ஆனால், இதுவரை  மற்றவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.

எனவே, மேற்கண்டவர்களின் கதி என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. இந்த சூழலில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், மாயமானவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அனைவரும் இறந்திருக்கக்கூடும் என்று சிக்கிம் தலைமைச் செயலாளர் வி.பி.பதாக் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, மாயமானவர்களின் குடும்பத்துக்கு இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் கீழ், மாநில அரசு நிவாரணத் தொகையாக 4 லட்சம் ரூபாயும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags: floodsikkim77 killed
ShareTweetSendShare
Previous Post

3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக!

Next Post

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை! – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies