சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழப்பு!
Jul 26, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழந்து விட்டதாக மாநில அரசு அறிவித்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், லோனாக் ஏரிப் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனா, தீஸ்தா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 77 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 2 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. ஆனால், இதுவரை  மற்றவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.

எனவே, மேற்கண்டவர்களின் கதி என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. இந்த சூழலில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், மாயமானவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அனைவரும் இறந்திருக்கக்கூடும் என்று சிக்கிம் தலைமைச் செயலாளர் வி.பி.பதாக் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, மாயமானவர்களின் குடும்பத்துக்கு இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் கீழ், மாநில அரசு நிவாரணத் தொகையாக 4 லட்சம் ரூபாயும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags: floodsikkim77 killed
ShareTweetSendShare
Previous Post

3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக!

Next Post

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை! – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies