வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு ...
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு ...
திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சிக்கி தவிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுககுடி கொள்ளிட ...
கடலூர் மாவட்டம், பாலூர் அருகே வெள்ள நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறி 13 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ...
கமுதி பகுதியில் ஆயிரத்து 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கால் தரைப்பால சாலை மூழ்கிய நிலையில், போக்குவரத்து பாதிப்பால் அவதிப்பட்ட பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆந்திர ...
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரிவர செய்திருந்தால் அமைச்சரின் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ...
ராமநாதபுரத்தில் பட்டாலியன் போலீஸ் படைக்காக கட்டிமுடிக்கப்பட்ட அலுவலகம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்கடாக காட்சியளிக்கிறது. 89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை பயன்பாட்டிற்கு ...
ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் கனமழையால், கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15க்கும் ...
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக ...
1. லிபியா பெருவெள்ளம் கடந்த செப்டம்பர் மாதம் புயல், பெருவெள்ளம் காரணமாக லிபியா நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவே 2023-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப் ...
திருநெல்வேலி மற்றும் தூதுக்குடி மாவட்டத்தில் அதீத கனமழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு டிசம்பர் 30-ம் தேதி அன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1,000 ...
கனமழையின் காரணமாக, துண்டிக்கப்பட்ட சாலைகளை சரிசெய்யாத திமுக அரசால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், ...
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி, திருச்செந்தூரில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடு, வாசல்களை இழந்தனர். தங்குவதற்கு ...
தென் மாவட்டங்களில் கனமழை பெய்த போது முதல்வர் ஸ்டாலின் இண்டி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள ...
தென்மாவட்டங்களில், பெருமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 10,000 -க்கும் அதிகமான பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...
திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய ...
3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தீயணைப்புமீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கன மழை ...
ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்தியும், புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கியும் நீர் சேமிப்பு திறனை அதிகப்படுத்த, கடந்த 2015 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று தென் மண்டல ...
இந்திய கடலோர காவல்படை தென் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தனது கப்பல்கள், விமானங்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்களை நிறுத்தியுள்ளது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் ...
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணித்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்தாலும் சுசீந்திரம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடிந்து செல்லாததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதியடைந்து உள்ளனர். கன்னியாகுமரி ...
தென்தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய அமைச்சர்கள் அடங்கிய மத்திய குழுவையும் அமைத்துள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைத் ...
கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ...
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies