ம.பி-யில் பாஜக - காங்கிரஸ் மோதல் - போலீஸ் தடியடி!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ம.பி-யில் பாஜக – காங்கிரஸ் மோதல் – போலீஸ் தடியடி!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேசத்தில் தேசிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் எனக் கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிக் கொடியை பறக்கவிட்டுள்ளது.

குறிப்பாக, பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில், முற்பகல் 11.25 நிலவரப்படி பாஜக 155 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

காங்கிரஸ் கட்சி 72 இடங்களைப் பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இந்த எண்ணிக்கைகள் கடந்த 2018 தேர்தல் முடிவுடன் ஒப்பிடுகையில், பாஜக 46 இடங்கள் அதிகமாகும். காங்கிரஸ் 42 இடங்களை இழந்துள்ளன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூரில் பாஜகவினர் வெற்றியைக் கொண்டாடினார். இதற்குக் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து வெற்றிக் கோஷமிட்டனர். பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர்.

நிலைமை கைமீறிப்போகும் என்பதை உணர்ந்த போலீசார் கலவரக்காரக்களைக் கலைக்கத் தடியடி நடத்தி கூடத்தைக் கலைத்தனர். இதனால், போலீசார் மீது காங்கிரஸ் கட்சியினர் கல்வீசி தாக்கினர். ஆனால், அவர்களைப் போலீசார் ஓடஓட விரட்டியடித்தனர். இதனால், ஷாஜாபூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Tags: bjp wonCongress conflict - police baton!
ShareTweetSendShare
Previous Post

4-ம் தேதி மெட்ரோ இரயில் இயங்குமா?

Next Post

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies