ம.பி-யில் பாஜக - காங்கிரஸ் மோதல் - போலீஸ் தடியடி!
Jul 26, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ம.பி-யில் பாஜக – காங்கிரஸ் மோதல் – போலீஸ் தடியடி!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேசத்தில் தேசிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் எனக் கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிக் கொடியை பறக்கவிட்டுள்ளது.

குறிப்பாக, பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில், முற்பகல் 11.25 நிலவரப்படி பாஜக 155 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

காங்கிரஸ் கட்சி 72 இடங்களைப் பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இந்த எண்ணிக்கைகள் கடந்த 2018 தேர்தல் முடிவுடன் ஒப்பிடுகையில், பாஜக 46 இடங்கள் அதிகமாகும். காங்கிரஸ் 42 இடங்களை இழந்துள்ளன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூரில் பாஜகவினர் வெற்றியைக் கொண்டாடினார். இதற்குக் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து வெற்றிக் கோஷமிட்டனர். பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர்.

நிலைமை கைமீறிப்போகும் என்பதை உணர்ந்த போலீசார் கலவரக்காரக்களைக் கலைக்கத் தடியடி நடத்தி கூடத்தைக் கலைத்தனர். இதனால், போலீசார் மீது காங்கிரஸ் கட்சியினர் கல்வீசி தாக்கினர். ஆனால், அவர்களைப் போலீசார் ஓடஓட விரட்டியடித்தனர். இதனால், ஷாஜாபூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Tags: bjp wonCongress conflict - police baton!
ShareTweetSendShare
Previous Post

4-ம் தேதி மெட்ரோ இரயில் இயங்குமா?

Next Post

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies