திமுக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது!
Jun 2, 2025, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது!

Web Desk by Web Desk
Dec 6, 2023, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் பெருமழை கொட்டித்தீர்த்தது. விடியவிடிய பெய்த பெருமழை பொது மக்களுக்கு மரண பயத்தை காட்டியது. வரலாறு காணாத பெருமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழைவெள்ளத்தில் தத்தளித்து வருகின்றது.

குறிப்பாக, பொது மக்கள் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ராயபுரத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சாலைகளில் திரண்டு வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த வழியாகச் சென்ற கார், பைக், பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எங்க பகுதியில் ஆவின் பால் கூட கிடைக்கவில்லை. இதனால், குழந்தைகள் பசியால் வாடுகின்றனர். நாங்க பசியை தாங்கிக்குவோம். குழந்தைகள் தாங்குவாங்களா.

ஆனால், பொது மக்களுக்கு எல்லாம் செய்து வருகிறோம் என திமுக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது என குற்றம் சாட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: dmk failsStormchennai heavy rain fall
ShareTweetSendShare
Previous Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவளிக்கும் கேசவன் அறக்கட்டளை மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்!

Next Post

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Related News

பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி குத்திக் கொலை : இளைஞர் கைது!

ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமல் அலட்சியம் காட்டும் திராவிட மாடல் அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பேரணாம்பட்டு அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

 மணிப்பூர் : கனமழையால் சூழ்ந்த வெள்ளம் – மீட்பு பணிகள் தீவிரம்!

அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் : எச்.ராஜா விமர்சனம்!

அருணாச்சல பிரதேசம் : தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் கடந்த நபர்!

வரி செலுத்தாத கடை முன் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளை கொட்டிய வீடியோ காட்சிகள்!

பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!

சிவகிரி அருகே கோயில் கட்டுமான பணியின் போது கல் மண்டபம் இடிந்து விழுந்தது!

கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்!

டிராக்டரில் நெல்லுடன் வந்து விவசாயிகள் சாலை மறியல்!

ஹிமாச்சல பிரதேசம் : ஜெ.பி. நட்டா தலைமையில் மூவர்ணக்கொடி பேரணி!

உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies