வேளச்சேரியில் சிக்கிய ராகு காலப்புகழ் அமைச்சர் எ.வ. வேலு – நடந்தது என்ன?
Sep 10, 2025, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேளச்சேரியில் சிக்கிய ராகு காலப்புகழ் அமைச்சர் எ.வ. வேலு – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Dec 7, 2023, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பெருமழையும், வெள்ளமும் சாலைகளையும், வீடுகளையும், பொதுமக்களையும் புரட்டிப்போட்டுவிட்டது. சொல்ல முடியாத துயரங்களால் பலரும் இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், வேளச்சேரி பகுதியில் சத்தமின்றி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், வேளச்சேரி 5 பர்லாங்க் சாலை பெட்ரோல் நிலை அருகே கட்டுமான பணிக்காக குழிதோண்டும் பணி நடைபெற்ற நிலையில், திடீரென 50 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் அப்படியே இந்த பள்ளத்தில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், சுமார் 4 முதல் 8 பேர் வரை சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஒரு தரப்பினர் 4 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும், அதில் இருவர் மீட்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இதனிடையே, மீட்புப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற திமுக ராகு காலப் புகழ் அமைச்சர் எ.வ. வேலுவை சூழ்ந்து கொண்ட உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நேற்று அல்ல, கடந்த மூன்று நாட்களாகச் சத்தமின்றி இந்த மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இன்றும் 4-வது நாளாக மீட்பு பணித் தொடர்கிறதே தவிர, சிக்கியவர்கள் யாரும் மீட்கப்படவில்லை.

இதனால், 6 ராட்சத மோட்டார்கள் மூலம் மழைவெள்ளம் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் மட்டுமே மறைக்கப்பட்ட உண்மைகளும், தொழிலாளர்கள் முகமும் வெளி உலகத்திற்கு தெரிய வரும்.

Tags: The apartment building is said to have landed in this crater intact.
ShareTweetSendShare
Previous Post

3 மாநில தேர்தல் வெற்றி : உத்திரமேரூர் பாஜகவினர் கொண்டாட்டம்!

Next Post

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies