களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்! - அண்ணாமலை
Sep 9, 2025, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Dec 8, 2023, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அம்பத்தூரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அண்ணாமலை ,

மிக்ஜாம் புயலில் அம்பத்தூர் தொழிற்சாலையில் 3000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இருக்கின்றனர்.

தொழில் நிறுவனர்கள் மத்திய அரசுக்கு 4 கோரிக்கை வைத்திருப்பதாகவும் பல்வேறு தொழிற்சாலைகள் கடன் மூலம் இயங்குவதாகவும் இதிலிருந்து மீண்டு வருவதற்கு பொருளாதார ரீதியான தற்காலிகமான ஏற்பாடு கேட்பதாக தெரிவித்தார்.

அதாவது இயந்திரங்கள் அனைத்தும் பழுதடைந்து இருப்பதாகவும், இதனால் சப்ளை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக காப்பீட்டு தொகை வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளிவரும் நீரால் அவ்வபோதும் தொழிற்சாலைக்குள் வருவதாக பல்வேறு பாதிப்பு ஏற்படுவதாகவும் இதற்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர் இந்த கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் எனவும் மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அவை செய்து தரப்படும் எனத் தெரிவித்தார்.

நாளை தமிழகம் வரவிருக்கும் மத்திய இணை அமைச்சர்  ராஜீவ் சந்திரசேகரிடம், இவர்களது கோரிக்கை மனுக்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மாநில அரசு இந்தப் பகுதியை மறந்துவிட்டதாகவும் முக்கியமான அமைச்சர்கள் தொழில்துறை அமைச்சர் இந்த பகுதிக்கு ஏன் வந்து ஆய்வு செய்யவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த பகுதியில் மட்டும் மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

அம்பத்தூர் தொழிற்சாலை பகுதியிலுள்ள ஏரியில் நீர்வழிப் பாதை அடைக்கப்பட்டு இருப்பதாகவும் அதனை ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து அந்த நீரினை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் அணுகி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

80% அளவிற்கு நிவாரண மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக தலைமைச் செயலாளர் கூறியது தவறு. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை வெளிப்புறத்தில் அதாவது செங்கல்பட்டு போன்ற இடங்களில் இடுப்பிற்கு கீழ் நீர் இருப்பதாகவும் களத்தில் வராமல் சென்னைக்கு மையப்பகுதியில் இரண்டு மூன்று இடத்தில் பார்வையிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியதாக கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

களத்திலே இல்லாதவர் இதுபோன்ற சொல்வது சரியா களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

3 மாநில முதல்வர்கள்: தேர்வு செய்ய பா.ஜ.க. குழு!

Next Post

பெய்ரூட்டும் காஸாவாக மாறும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies