விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடிய கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன்
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடிய கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

“இது மழையின் தண்ணீர் கவிதையல்ல….

இது மக்களின் கண்ணீர் கவிதை….

என்னை….

உன்னை…. வளர்த்த சென்னை… வெள்ளத்தில் தத்தளிக்கிறது

மழை நின்ற பின்பும் தண்ணீர் வடியவில்லை…

மக்களின் கண்ணீர் வற்றவில்லை….

விடியல் இருக்கும் என்றார்கள்….

தண்ணீர் வடிய கூட இல்லையே….

அவகாசம் இல்லை என்று சாவகாசமாய் சொல்கிறார்கள்…

இன்றா இவர்களிடம் சென்னை இருக்கிறது…

அன்றே மேயராக சென்னையில் இருந்தவர்கள் தானே?

சிங்கப்பூராக ஆக்குகிறோம் என்றார்கள்…

பூராக தண்ணீர் வடியும் ஊராக கூட ஆக்கவில்லையே….

பம்பு வைத்து தண்ணீர் எடுக்கலையே….

பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே….

கூவத்தில் படகு விடுவோம் என்றார்கள்….

இன்று சென்னையே கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்…

குழிக்குள்ளும், புதருக்குள்ளும் மனித உடல்கள்….

பழிக்குள்ளாக்குகிறார்கள் இன்றைய மழையை….

பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள்….

ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்….

தண்ணீர் வடியும் காலம் தெரியாமல் பரிதவிக்கிறார்கள்….

பாலுக்கு அழும் குழந்தையை பார்த்திருக்கிறோம்….

இன்று பாலுக்காக குடும்பங்களே அழுவதை பார்த்து பரிதவிக்கிறோம்….

பொருளை இழந்து வாடும் மக்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்க அருளைக்கொடு….

இன்று இந்தக் கொடுமையை தாங்கும் பலத்தை கொடு….

பின்பு மழையை தாங்கும் கட்டமைப்பை கொடு….

ஆண்டு கொண்டிருப்பவர் செய்ய தவறியதால்….

ஆண்டவனே உன்னை வேண்டுகிறேன்….

கூப்பிடு தூரத்தில் நான் இருந்திருந்தால்….

துயர் துடைக்க முடியவில்லை என்றாலும்….

கண்ணீர் துடைக்கவாது ஓடோடி வந்திருப்பேன்….

அன்று வந்தது போல் படகோடவாது வந்திருப்பேன்….

நம் மாநில மழைக்காட்சி கண்டாலும்….

பணி மாநில ஆட்சிப்பணி இருப்பதால்….

தூரத்தில் இருந்தே உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன்….

தொலைவில் இருந்தாலும் மழை வடியும் தொலைநோக்கு திட்டத்தை திட்டமிட

வேண்டுமென்ற வேண்டுகோளோடு.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது மழையின் தண்ணீர் கவிதையல்ல….

இது மக்களின் கண்ணீர் கவிதை….#ChennaiRain pic.twitter.com/JlG3hZdMjw

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 8, 2023

Tags: tamilasai soundrarajanrain updatechennai rains
ShareTweetSendShare
Previous Post

அப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க : போலி சுங்கச்சாவடி அமைத்து மோசடி!

Next Post

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies