விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடிய கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன்
Oct 26, 2025, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடிய கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன்

Web Desk by Web Desk
Dec 9, 2023, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

“இது மழையின் தண்ணீர் கவிதையல்ல….

இது மக்களின் கண்ணீர் கவிதை….

என்னை….

உன்னை…. வளர்த்த சென்னை… வெள்ளத்தில் தத்தளிக்கிறது

மழை நின்ற பின்பும் தண்ணீர் வடியவில்லை…

மக்களின் கண்ணீர் வற்றவில்லை….

விடியல் இருக்கும் என்றார்கள்….

தண்ணீர் வடிய கூட இல்லையே….

அவகாசம் இல்லை என்று சாவகாசமாய் சொல்கிறார்கள்…

இன்றா இவர்களிடம் சென்னை இருக்கிறது…

அன்றே மேயராக சென்னையில் இருந்தவர்கள் தானே?

சிங்கப்பூராக ஆக்குகிறோம் என்றார்கள்…

பூராக தண்ணீர் வடியும் ஊராக கூட ஆக்கவில்லையே….

பம்பு வைத்து தண்ணீர் எடுக்கலையே….

பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே….

கூவத்தில் படகு விடுவோம் என்றார்கள்….

இன்று சென்னையே கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்…

குழிக்குள்ளும், புதருக்குள்ளும் மனித உடல்கள்….

பழிக்குள்ளாக்குகிறார்கள் இன்றைய மழையை….

பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள்….

ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்….

தண்ணீர் வடியும் காலம் தெரியாமல் பரிதவிக்கிறார்கள்….

பாலுக்கு அழும் குழந்தையை பார்த்திருக்கிறோம்….

இன்று பாலுக்காக குடும்பங்களே அழுவதை பார்த்து பரிதவிக்கிறோம்….

பொருளை இழந்து வாடும் மக்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்க அருளைக்கொடு….

இன்று இந்தக் கொடுமையை தாங்கும் பலத்தை கொடு….

பின்பு மழையை தாங்கும் கட்டமைப்பை கொடு….

ஆண்டு கொண்டிருப்பவர் செய்ய தவறியதால்….

ஆண்டவனே உன்னை வேண்டுகிறேன்….

கூப்பிடு தூரத்தில் நான் இருந்திருந்தால்….

துயர் துடைக்க முடியவில்லை என்றாலும்….

கண்ணீர் துடைக்கவாது ஓடோடி வந்திருப்பேன்….

அன்று வந்தது போல் படகோடவாது வந்திருப்பேன்….

நம் மாநில மழைக்காட்சி கண்டாலும்….

பணி மாநில ஆட்சிப்பணி இருப்பதால்….

தூரத்தில் இருந்தே உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன்….

தொலைவில் இருந்தாலும் மழை வடியும் தொலைநோக்கு திட்டத்தை திட்டமிட

வேண்டுமென்ற வேண்டுகோளோடு.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது மழையின் தண்ணீர் கவிதையல்ல….

இது மக்களின் கண்ணீர் கவிதை….#ChennaiRain pic.twitter.com/JlG3hZdMjw

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 8, 2023

Tags: tamilasai soundrarajanrain updatechennai rains
ShareTweetSendShare
Previous Post

அப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க : போலி சுங்கச்சாவடி அமைத்து மோசடி!

Next Post

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies