ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!
Jul 26, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

176 பைகளில்ல் கட்டுக்கட்டாக பணம்,

40 கவுன்டிங் மெசின்,

கரன்சி நோட்டுக்களை எண்ண 100 அதிகாரிகள்

இது ஏதோ சினிமாவில் வரும் காட்சியல்ல.

காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான பணம் தான் இவை அணைத்தும். என்ன பிரமிப்பாக உள்ளதா?

விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வருமானவரித்துறையினர் சரியான சவுக்கடி கொடுத்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய ஐடி சோதனை டிசம்பர் 11 ஆம் தேதி 6வது நாளை எட்டியுள்ளது. சுமார் 300 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு குழுவிற்கும் அதன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் எதிராக நாட்டிலேயே எந்த ஒரு நிறுவனமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பணம் கைப்பற்றப்பட்டதாக ஐடி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக, 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், வங்கி ஊழியர்களுடன், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பணம் எண்ணும் பணி தாமதம் ஆனதால் தற்போது 100 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 40 பணம் கவுன்டி மெசின் மூலம் பணம் எண்ணப்பட்டு வருகிறது.

Tags: 300 crore cashBoudh DistilleriesIT raidCongress MP
ShareTweetSendShare
Previous Post

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

Next Post

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies