ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!
Mar 15, 2026, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

176 பைகளில்ல் கட்டுக்கட்டாக பணம்,

40 கவுன்டிங் மெசின்,

கரன்சி நோட்டுக்களை எண்ண 100 அதிகாரிகள்

இது ஏதோ சினிமாவில் வரும் காட்சியல்ல.

காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான பணம் தான் இவை அணைத்தும். என்ன பிரமிப்பாக உள்ளதா?

விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வருமானவரித்துறையினர் சரியான சவுக்கடி கொடுத்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய ஐடி சோதனை டிசம்பர் 11 ஆம் தேதி 6வது நாளை எட்டியுள்ளது. சுமார் 300 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு குழுவிற்கும் அதன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் எதிராக நாட்டிலேயே எந்த ஒரு நிறுவனமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பணம் கைப்பற்றப்பட்டதாக ஐடி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக, 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், வங்கி ஊழியர்களுடன், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பணம் எண்ணும் பணி தாமதம் ஆனதால் தற்போது 100 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 40 பணம் கவுன்டி மெசின் மூலம் பணம் எண்ணப்பட்டு வருகிறது.

Tags: IT raidCongress MP300 crore cashBoudh Distilleries
ShareTweetSendShare
Previous Post

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

Next Post

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies