தூங்கிய போது வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் - பீதியில் பொதுமக்கள!
Jul 26, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூங்கிய போது வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் – பீதியில் பொதுமக்கள!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏரிக்கரை உடைந்ததால், வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தற்போதும் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது.

இதனால், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம், நடுவரப்பட்டு பகுதியிலுள்ள ஏரி நிரம்பி வழிந்தது. இந்த ஏரியே அந்தப் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும், இந்த ஏரியின் மூலம் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி நடைபெறுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். ஏரி உடைப்பால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மர்ம நபர்கள் யாரும் ஏரியை உடைத்தனரா? அல்லது ஏரிக்கரை தானாக உடைந்ததா? என்பது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: lake destroyednaduveer puramwaterkanichipuramlake
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கது! – அண்ணாமலை கவலை

Next Post

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – மத்திய அரசு முக்கிய முடிவு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies