உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறை! 
Jul 26, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறை! 

காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூர்  பேரூராட்சியில்  அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறையால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்  உத்தரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலகப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகளில் மந்த நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உத்தரமேரூர் பேரூராட்சியில் பணியாளர்  கூறியதாவது :

பல ஆண்டுகளாக உத்தரமேரூரைப் பூர்விகமாகக் கொண்டவர்களே பேரூராட்சி நிர்வாகத்தில் முக்கிய அதிகாரப் பொறுப்புகளில் பணியில் உள்ளனர்.

இரு அலுவலக உதவியாளர்கள், வரித்தண்டலர்,  தூய்மை பணியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்  உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பேரூராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர்  கூறினார். புதிதாக அலுவலர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், நிர்வாகத்தில் குளறுபடிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார். கூறினார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்  நேரடி விசாரணை மேற்கொண்டு காலியாக உள்ள உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: Uttaramerur MunicipalityLack of office workerskanchipuram
ShareTweetSendShare
Previous Post

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள்!

Next Post

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டிருக்கிறது: பிரதமர் மோடி!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies