உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறை! 
Jan 24, 2026, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறை! 

காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூர்  பேரூராட்சியில்  அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறையால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்  உத்தரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலகப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகளில் மந்த நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உத்தரமேரூர் பேரூராட்சியில் பணியாளர்  கூறியதாவது :

பல ஆண்டுகளாக உத்தரமேரூரைப் பூர்விகமாகக் கொண்டவர்களே பேரூராட்சி நிர்வாகத்தில் முக்கிய அதிகாரப் பொறுப்புகளில் பணியில் உள்ளனர்.

இரு அலுவலக உதவியாளர்கள், வரித்தண்டலர்,  தூய்மை பணியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்  உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பேரூராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர்  கூறினார். புதிதாக அலுவலர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், நிர்வாகத்தில் குளறுபடிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார். கூறினார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்  நேரடி விசாரணை மேற்கொண்டு காலியாக உள்ள உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: kanchipuramUttaramerur MunicipalityLack of office workers
ShareTweetSendShare
Previous Post

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள்!

Next Post

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டிருக்கிறது: பிரதமர் மோடி!

Related News

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!

பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

நெட் ஃபிக்ஸால் தென்கொரியாவில் எகிறிய நூடுல்ஸ் ஏற்றுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

காசா அமைதி வாரியத்தில் சேர 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சம்மதம்!

திடீரென தீப்பற்றி எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர் – உயிர் தப்பிய தந்தை, மகன்

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொலை!

பட்டப்பகலில் இளைஞரை கடத்தி சென்ற கும்பல்!

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் – விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் – இந்தியா அபார வெற்றி!

வங்கதேசத்தை முகமுது யூனுஸ் சீரழித்துவிட்டார் – ஷேக் ஹசீனா

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies