உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறை! 
Sep 10, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறை! 

காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரமேரூர்  பேரூராட்சியில்  அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறையால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்  உத்தரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலகப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகளில் மந்த நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உத்தரமேரூர் பேரூராட்சியில் பணியாளர்  கூறியதாவது :

பல ஆண்டுகளாக உத்தரமேரூரைப் பூர்விகமாகக் கொண்டவர்களே பேரூராட்சி நிர்வாகத்தில் முக்கிய அதிகாரப் பொறுப்புகளில் பணியில் உள்ளனர்.

இரு அலுவலக உதவியாளர்கள், வரித்தண்டலர்,  தூய்மை பணியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்  உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பேரூராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர்  கூறினார். புதிதாக அலுவலர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், நிர்வாகத்தில் குளறுபடிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார். கூறினார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்  நேரடி விசாரணை மேற்கொண்டு காலியாக உள்ள உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: kanchipuramUttaramerur MunicipalityLack of office workers
ShareTweetSendShare
Previous Post

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள்!

Next Post

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டிருக்கிறது: பிரதமர் மோடி!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies