உள்வாங்கிய சாலைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்!
Jul 3, 2025, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்வாங்கிய சாலைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பெய்த கனமழையால், பல இடங்களில் சாலைகள் உள்வாங்கி வாகன விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேடவாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழைநீர், சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் சாலையைக் கடந்து, ஒக்கியம்மடு வழியாக, பக்கிங்காம் கால்வாயை அடைந்து, அங்கிருந்து முட்டுக்காடு செல்கிறது. இதற்கு, 8 கிலோமீட்டர், வரை சுற்றுகிறது. இதனால், சோழிங்கநல்லுார் – மேடவாக்கம் சாலையில் இருந்து, நேராக பக்கிங்காம் கால்வாயை அடையும் வகையில், மூடு கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது.

இந்த பணிக்காக, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மொத்தம், 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு, நீளம் 10 அடி, அகலம் 8 அடி ஆழத்தில் மூடு கால்வாய் அமைகிறது. தொடங்கும் மற்றும் முடியும் இடத்தில் பணி முடிந்தது. இதற்கு இடைப்பட்ட, சோழிங்கநல்லூர் சந்திப்பில், மெட்ரோ இரயில் பணி நடப்பதால், ‘ப’ வடிவில் மூடு கால்வாய் மாற்றி கட்டமைக்கப்பட உள்ளது.

சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து பக்கிங்காம் கால்வாய் செல்லும் கே.கே.சாலையில், துண்டுதுண்டாக பணி நடக்கிறது. மிக்ஜாம் புயல் காரணமாக, பெய்த கனமழையால், கால்வாயை ஒட்டியுள்ள தார்சாலை உள்வாங்கி சரிந்து விழுந்தது. இதனால், அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், மதுரவாயல் மேட்டுக்குப்பம் பிரதான சாலை, மின்வாரியம் அலுவலகம் அருகே, திடீரென சாலை உள்வாங்கி, இராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படாமல் தவிர்க்க, அந்த பள்ளத்தைச் சுற்றி ஜல்லிக்கற்கள் கொட்டி, தடுப்பு அமைத்துள்ளனர். இதேபோல், பல இடங்களில் சாலைகள் உள்வாங்கி உள்ளதால், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: Absorbed roads: motorists fear!road damage
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரை மீட்டது பாஜக! அங்கீகரித்தது உச்சநீதிமன்றம்!

Next Post

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி – எப்படி நடக்கிறது தெரியுமா?

Related News

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் சூறாவளிக் காற்றுடன் கனமழை!

ஈரோடு : மின்மயானம் அமைக்க 7 கிராம மக்கள் எதிர்ப்பு!

எகிப்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து!

ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அஜித் குமார் தாக்கி கொல்லப்பட்டதற்கு விசிக கண்டனம் – திருமாவளவன்

Load More

அண்மைச் செய்திகள்

கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!

மீஞ்சூரில் ஊக்க மருந்து பயன்படுத்திய உயிரிழந்த பாடி பில்டர்!

விருதுநகர் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்பி – இபிஎஸ் கண்டனம்!

மெக்சிகோ : முதலையை திருமணம் செய்த மேயர்!

திருவண்ணாமலை : அரை மணி நேரத்திற்கு மேல் மழை – மக்கள் மகிழ்ச்சி!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை!

ஐஸ்வர்யா ராயுடன் மணமுறிவு? : நடிகர் அபிஷேக் பச்சன் பதில்!

அஜித்குமார் கொலை வழக்கு : 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை!

போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies