அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக தாக்குதலில் விரைவான விசாரணை! -எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே
Sep 10, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக தாக்குதலில் விரைவான விசாரணை! -எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே

Web Desk by Web Desk
Dec 13, 2023, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக தாக்குதல் குறித்து விரைவில் தெரியவரும் என எஃப்பிஐ தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.  புது டெல்லியில் நேற்று தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் தினகர் குப்தாவை எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே சந்தித்தார்.

இந்த சந்திப்பில் “அமெரிக்காவில் பரவி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் சிண்டிகேட் உறுப்பினர்களுடன் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதக் கூறுகளுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு உள்ளது என்பதை NIA தலைவர் எடுத்துரைத்தார்” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீதான தாக்குதலை அமெரிக்கா “ஆக்ரோஷமாக” விசாரித்து வருவதாகவும், விரைவில் “நம்பகமான” தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார்.

Tags: Leads Soon On India Consulate Attack In USFBI Chief Told New DelhiFBI Director Christopher WrayNational Investigation Agency Director Dinkar Gupta
ShareTweetSendShare
Previous Post

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

Next Post

மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றார்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies