அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக தாக்குதலில் விரைவான விசாரணை! -எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக தாக்குதலில் விரைவான விசாரணை! -எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே

Web Desk by Web Desk
Dec 13, 2023, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக தாக்குதல் குறித்து விரைவில் தெரியவரும் என எஃப்பிஐ தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.  புது டெல்லியில் நேற்று தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் தினகர் குப்தாவை எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே சந்தித்தார்.

இந்த சந்திப்பில் “அமெரிக்காவில் பரவி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் சிண்டிகேட் உறுப்பினர்களுடன் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதக் கூறுகளுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு உள்ளது என்பதை NIA தலைவர் எடுத்துரைத்தார்” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் மீதான தாக்குதலை அமெரிக்கா “ஆக்ரோஷமாக” விசாரித்து வருவதாகவும், விரைவில் “நம்பகமான” தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார்.

Tags: Leads Soon On India Consulate Attack In USFBI Chief Told New DelhiFBI Director Christopher WrayNational Investigation Agency Director Dinkar Gupta
ShareTweetSendShare
Previous Post

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

Next Post

மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றார்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies