புகை குண்டு வீசப்பட்ட விவகாரம் : பாரத் ஜோடோ யாத்ரா?
Jul 7, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகை குண்டு வீசப்பட்ட விவகாரம் : பாரத் ஜோடோ யாத்ரா?

பிடிப்பட்டவர்கள் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தல் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவையில் நேற்று பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியே புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய பெண் உட்பட இருவா் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 5 பேரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகர் சர்மா உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவன். இவரின் தந்தை தச்சு தொழிலாளி. வறுமை காரணமாக 12 வகுப்போடு படிப்பை நிறுத்தி அவர், தற்போது லக்னோவில் ஆட்டோ ஓட்டி வருகிறான்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் மலப்புரா கிராமத்தை சேர்ந்த மனோரஞ்சன் தேவாராஜேகவுடா பொறியியல் பட்டதாரி. தந்தையின் விவசாய பணிகளை கவனித்து வருகிறான்.

37 வயதா நீலம் சிங்,ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். எம்பில் முடித்துள்ள இவர், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். 25 வயதான அமோல் தன்ராஜ் ஷிண்டே மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவன்.

12ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், ராணுவம் மற்றும் போலீஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த லலித் ஜா, ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

Tags: parliment attack5 arrestParliamentAttack2023
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 69.43 அடியாக அதிகரிப்பு!

Next Post

பாஜகவில் ஐக்கியமான மாணவர் அமைப்பினர்!

Related News

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

வல்லக்கோட்டை  : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

ஹிராகுட் அணையில் இருந்து நீர் திறப்பு – ஆர்ப்பரித்து பாயும் தண்ணீர்!

Load More

அண்மைச் செய்திகள்

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

காந்தாரா – 2 அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்!

விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!

மதுரை : கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த தந்தை, மகன் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்!

சத்தீஸ்கர் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 17 பேர் பத்திரமாக மீட்பு!

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

குஜராத்தில் கனமழை : வாகன ஓட்டிகள் கடும் சிரமம்!

மகாராஷ்டிரா : மவுண்டட் கன் சிஸ்டம் வாகனத்தை தயாரித்த டிஆர்டிஓ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies