போதைப்பொருள் கடத்தல் கும்பல் – நாகாலாந்து போலீசார் அதிரடி!
Jan 17, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் – நாகாலாந்து போலீசார் அதிரடி!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகாலாந்து மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிற பகுதிகளில் செயல்படும் மிகப்பெரிய போதைப்பொருள் அமைப்பு ஒன்றை நாகாலாந்து காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக அம்மாநில டிஜிபி கூறியுள்ளார். ஒரு வருடத்தில் இந்த அமைப்பு சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான 60 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியுள்ளது.

நாகாலாந்து, மணிப்பூர், அசாம், அருணாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் பரவியிருக்கும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்பை நாகாலாந்து காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி கோகிமா மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு கடத்தல்காரர்கள் ஹெராயின் கொண்டு சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிப்பட்ட இருவரும் ஒரு வருடத்திற்குள் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 60 கிலோ ஹெராயின் கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

கோகிமா காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நாகாலாந்து டிஜிபி ரூபின் சர்மா கூறியதாவது, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய 12 பேரை போலீசார் இதுவரை வெற்றிகரமாக கைது செய்துள்ளனர். அவர்கள் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், போதைப்பொருள் கடத்தில் வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், இது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் டிஜிபி கூறினார்.

Tags: Drug trafficking gang – Nagaland police in action!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் அதிகரிக்கும் QR குறியீடு மோசடி!

Next Post

போலந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டெஸ்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies