14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பாரத பிரதமர் மோடி!
Oct 26, 2025, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பாரத பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 14 நாடுகளின் உயரிய தேசிய விருதுகளை, பாரத பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் நேற்று கூறியதாவது, “உலக அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தை பாராட்டி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 14 நாடுகளின் மிக உயர்ந்த தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

மேலும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட முக்கிய விருதுகளை பட்டியலிட்டார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் மிக உயரிய ‘ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்’ விருது, 2018-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் உயரிய ‘கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன‘ விருது, 2018-ஆம் ஆண்டு ஐ.நா.வின் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருது, 2019-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய ‘ஆர்டர் ஆப் சயீத்’ விருது, 2019-ஆம் ஆண்டு ரஷ்யாவின் மிக உயரிய ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ‘ விருது, 2019-ஆம் ஆண்டு பஹ்ரைனின் உயரிய ‘கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினைசன்ஸ்’ விருது, 2019-ஆம் ஆண்டு மாலத்தீவு உயரிய ‘ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்கிஸ்ட் ரூல் ஆப் நிஷான் இசுதின்’ விருது, 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ’லெஜியன் ஆப் மெரிட்’ என்ற விருது, 2021-ஆம் ஆண்டு பூடானின் மிக உயரிய “ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ’ விருது, 2023-ஆம் ஆண்டு பிஜி நாட்டின் உயரிய ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ விருது, பப்புவா நியூ கினியாவின் மிக உயரிய ’கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹு’ விருது, எகிப்து நாட்டின் மிக உயரிய ‘ஆர்டர் ஆப் தி நைல்’ விருது, கிரீஸ் நாட்டின் உயரிய ‛கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்‘ விருது ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளை வழங்குவது, இரு தரப்பு, பிராந்திய மற்றும் உலக அளவில், அவரது அரசியல் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான தெளிவான அங்கீகாரம் என்று கூறினார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20 – இந்தியா வெற்றி ! இரு அணிகளுக்கும் கோப்பை !

Next Post

இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா! – யோகி ஆதித்யநாத்

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies