சீனாவில் கோர விபத்து – 515 பேர் படுகாயம்!
Jul 24, 2025, 06:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் கோர விபத்து – 515 பேர் படுகாயம்!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நின்று கொண்டிருந்த இரயில் மீது மற்றொரு இரயில் மோதியதில், 515 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதில், 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சீனா தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள ஷங்பிங் நகரில் இருந்து மெட்ரோ இரயில் புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால், தானியங்கி பிரேக்கிங் அமைப்பால் இரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அப்போது, அதே தண்டவாளத்தில் மற்றொரு மெட்ரோ இரயில் வந்துள்ளது. முன்னாள் நின்று கொண்டிருந்த இரயில் மீது பின்னால் வேகமாக வந்த இரயில் மோதி விபத்துக்குள்ளானது.

தண்டவாளத்தில் அதிகளவில் பனி படிந்திருந்ததால், பின்னால் வந்த இரயிலில் பிரேக் பிடித்தும் நிற்காமல் சென்றதால் நின்றுகொண்டிருந்த இரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

இந்த கோர விபத்தில், இரண்டு இரயில்களிலும் பயணித்த, 515 பயணிகள் காயம் அடைந்தனர். இதில், 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

Tags: chinatrain accident
ShareTweetSendShare
Previous Post

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் யார் ? அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

Next Post

இராமர் கோவில் முதல் தளம் குறித்த புகைப்படங்கள் வைரல்!

Related News

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies