கள்ளக்குறிச்சியுடன் இணைக்க எதிர்ப்பு – வெடித்தது போராட்டம்!
Jul 26, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சியுடன் இணைக்க எதிர்ப்பு – வெடித்தது போராட்டம்!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன், பேரங்கியூர் ஊராட்சி உள்ளிட்ட 25 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதி விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரங்கியூர் ஊராட்சி உட்பட 25 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் தமிழக முதல்வர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனுவை கடிதம் மூலம் அனுப்பிவைத்துள்ளனர். மேலும், தங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க அரசு தரப்பில்  இருந்து பரிசீலனை நடைபெறுவதாக தகவல் வெளியானதால், பேரங்கியூர், அரசூர், ஆனத்தூர், மடப்பட்டு, பெரியசெவலை, சரவணம்பாக்கம் கூட்டுரோடு ஆகிய பகுதி மக்கள் பேரங்கியூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்கள் கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது என தெரிவித்தனர்.

 

Tags: kallakurichimerger of 25 panchayatsKallakurichi district.Villupuram districtBarangyurArasur
ShareTweetSendShare
Previous Post

நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Next Post

பிரதமர் மோடி ஜனவரி 2-ம் தேதி கேரளா வருகை!

Related News

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies