செல்போன் கடையில் திருட்டு : 4 பேருக்கு 6 ஆண்டு சிறை!
Aug 19, 2025, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்போன் கடையில் திருட்டு : 4 பேருக்கு 6 ஆண்டு சிறை!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட: 4 பேருக்கு 6 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜாரில் அப்துல் ரஉற்மான் (32) என்பவருக்குச் சொந்தமான பிஸ்மி மொபைல் வேல்டு என்ற செல்போன் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 17.07,2023 அன்று இரவு கடையின் ஷட்டரை உடைத்து பல லட்சம் ரூபாய் விலைமதிப்புள்ள 361 செல்போன்களை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திருடிச் சென்று விட்டதாகப் புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் சம்மந்தப்பட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் ஹீசைன் (35), இர்பான் (28) ஜாபித் (25), மற்றும் அலிஜான் (50) ஆகிய நான்கு பேரை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், வழக்கில் தொடர்புடைய ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் ஹீசைன் (35) , இர்பான் (28) ஜாபித் (25), மற்றும் அலிஜான் (50) ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு 6 வருடம் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Tags: cell phonekanceepuram6 years prisiontheft
ShareTweetSendShare
Previous Post

ரோகித் சர்மா பதவி நீக்கம்: 9 லட்சம் ரசிகர்களை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி!

Next Post

ஐயப்பனின் வீரவாளுடன் வலம் வந்த திருஆபரணப் பெட்டி!

Related News

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies