செல்போன் கடையில் திருட்டு : 4 பேருக்கு 6 ஆண்டு சிறை!
Oct 16, 2025, 10:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்போன் கடையில் திருட்டு : 4 பேருக்கு 6 ஆண்டு சிறை!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட: 4 பேருக்கு 6 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜாரில் அப்துல் ரஉற்மான் (32) என்பவருக்குச் சொந்தமான பிஸ்மி மொபைல் வேல்டு என்ற செல்போன் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 17.07,2023 அன்று இரவு கடையின் ஷட்டரை உடைத்து பல லட்சம் ரூபாய் விலைமதிப்புள்ள 361 செல்போன்களை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திருடிச் சென்று விட்டதாகப் புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் சம்மந்தப்பட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் ஹீசைன் (35), இர்பான் (28) ஜாபித் (25), மற்றும் அலிஜான் (50) ஆகிய நான்கு பேரை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், வழக்கில் தொடர்புடைய ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் ஹீசைன் (35) , இர்பான் (28) ஜாபித் (25), மற்றும் அலிஜான் (50) ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு 6 வருடம் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Tags: theftcell phonekanceepuram6 years prision
ShareTweetSendShare
Previous Post

ரோகித் சர்மா பதவி நீக்கம்: 9 லட்சம் ரசிகர்களை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி!

Next Post

ஐயப்பனின் வீரவாளுடன் வலம் வந்த திருஆபரணப் பெட்டி!

Related News

நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

தீபாவளி வசூல் வேட்டை உச்சம் – தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது – ஸ்ரீதர் வேம்பு

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுகவின் ஆட்சி விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும் – வீடியோ வெளியிட்ட நயினார் நாகேந்திரன்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies