செல்போன் கடையில் திருட்டு : 4 பேருக்கு 6 ஆண்டு சிறை!
Mar 15, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்போன் கடையில் திருட்டு : 4 பேருக்கு 6 ஆண்டு சிறை!

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட: 4 பேருக்கு 6 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜாரில் அப்துல் ரஉற்மான் (32) என்பவருக்குச் சொந்தமான பிஸ்மி மொபைல் வேல்டு என்ற செல்போன் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 17.07,2023 அன்று இரவு கடையின் ஷட்டரை உடைத்து பல லட்சம் ரூபாய் விலைமதிப்புள்ள 361 செல்போன்களை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திருடிச் சென்று விட்டதாகப் புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் சம்மந்தப்பட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் ஹீசைன் (35), இர்பான் (28) ஜாபித் (25), மற்றும் அலிஜான் (50) ஆகிய நான்கு பேரை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், வழக்கில் தொடர்புடைய ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் ஹீசைன் (35) , இர்பான் (28) ஜாபித் (25), மற்றும் அலிஜான் (50) ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு 6 வருடம் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Tags: theftcell phonekanceepuram6 years prision
ShareTweetSendShare
Previous Post

ரோகித் சர்மா பதவி நீக்கம்: 9 லட்சம் ரசிகர்களை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி!

Next Post

ஐயப்பனின் வீரவாளுடன் வலம் வந்த திருஆபரணப் பெட்டி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies