அயோத்தி மஹா உற்சவம் : புதிய அறிவிப்பு!
Oct 26, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி மஹா உற்சவம் : புதிய அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பாபிஷேக தினத்தன்று அயோத்திக்கு செல்ல முடியாதவர்கள் அருகே உள்ள கோவில்களில் தரிசனம் செய்யுங்கள் என ராமர் கோவில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ராமர் கோவில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

கோயில் கட்டி முடிக்கப்பட்டது குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்ட சம்பத் ராய், அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக நாளில் அயோத்திக்கு வர முடியாதவர்கள் அருகில் உள்ள கோவில்களில் ஒன்று கூடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அது சிறிய கோவிலாக இருந்தாலும் சரி, பெரிய கோவிலாக இருந்தாலும் சரி, அனைவரும் ஒன்றுகூடி பூஜை செய்யுங்கள் என்று கூறினார். கும்பாபிஷேக நாளில் அயோத்தியில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், ராமர் கோயிலின் கருவறை தயாராக இருப்பதாகவும் சம்பத் ராய் தெரிவித்தார். ஆனால், பிரம்மாண்டமான ராமர் கோவிலை முழுமையாக கட்ட இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்று சம்பத் ராய் தெரிவித்தார்

Tags: ayodhyaRamar Temple'Anand Mahotsav'Champat Rai
ShareTweetSendShare
Previous Post

44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை – அதிர்ச்சி தகவல்!

Next Post

அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies