அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!
Jun 15, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்திக்கு ஆயிரம் ரயில்கள்!

இராமர் கோபில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல், பாரதத்தில் ஆன்மீகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதில் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால், பிரதமர் மோடியை, பாரதத்தில் உள்ள பல கோடி இந்து மக்களும்,  உலக நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களும் மனதார வாழ்த்தும், பாராட்டும், ஆசியும் தெரிவித்து வருகின்றனர்.

உலக இந்து மக்களின் ஒரே கோரிக்கை அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைக்க வேண்டும் என்பதே. அதை நிறைவேற்றும் வகையில் பாரதப் பிரதமர் மோடி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அன்று அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவில் திறக்கப்பட உள்ளது.

ஆனந்த மகா உற்சவத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் அயோத்திக்கு வந்து பகவானை வழிபட்டு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால், பக்தர்கள் நலன் கருதி, அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை இயக்க உள்ளது.

முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ, பூனே, ஜம்மு – காஷ்மீர், மும்பை, சென்னை, பெங்களூர், ஆகிய பகுதிகளில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தால், அதற்கு ஏற்ப இரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. அத்துடன், அயோத்தியில் மக்கள் கூட்டத்தைக் கையாளும் அளவிற்கு அயோத்தி இரயில் நிலையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நேரத்தில் 50,000 பேர் வந்து செல்லும் அளவிற்குத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இரயில் மூலம் அயோத்தி வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இதனால், பாரதத்தின் புனித பூமியான அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags: ayodhyaRamar Templeindian railwaysthousand railtrain service
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி மஹா உற்சவம் : புதிய அறிவிப்பு!

Next Post

விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் குஜராத் முழுவதும் 10,500 சிசிடிவி கேமராக்கள்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies